தமிழ் நாடு அரசாங்கத்தின் பள்ளிக் கல்வி ஆணையம் 29-ம் தேதி ஜூன் மாதம் 2012 அன்று பிறப்பித்த ஆணையில் ஆசிரியைகளுக்கு பணிச் சீருடை புடவை என்று மறைமுக உத்தரவு பிறப்பித்துள்ளது தவறானதா அல்லது சரியானதா ?
பணி உடையை உத்தரவு மூலம் ஆசிரயைகளின் மேல் திணிப்பது தனிபட்ட சுதந்திர உரிமையில் தலையிடுவதாகுமா?
சர்வா கமீஸ் உடை நமது இந்திய கலாச்சாரத்திறகு ஏற்புடையதல்ல என்ற வாதம் ஏற்புடையதா ?
சென்னனை உயர் நீதி மன்றம் 'சர்வார் கமீஸ்' அணிவது பணிக்கு உகந்த உடை அல்ல' என்ற கருத்து தவறு என்று கூறிய போதும், இந்த ஆணை நீதிக்கு முன்நிற்குமா?
சர்வா கமீஸ் உடை நமது இந்திய கலாச்சாரத்திறகு ஏற்புடையதல்ல என்ற வாதம் ஏற்புடையதா ?
சென்னனை உயர் நீதி மன்றம் 'சர்வார் கமீஸ்' அணிவது பணிக்கு உகந்த உடை அல்ல' என்ற கருத்து தவறு என்று கூறிய போதும், இந்த ஆணை நீதிக்கு முன்நிற்குமா?
No comments:
Post a Comment
IF ANY SUGGESTION KINDLY REGISTER YOUR COMMENTS IN COMMENT BOX