முதுகலை தமிழ் ஆசிரியர் பணியிடத்துக்கான காலையில் நடந்த கலந்தாய்வில் சொந்த மாவட்டத்தில் பணியிடம் தேர்ந்தெடுத்தவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டது.
இன்று முதல் பணியில் சேர உத்தரவிடப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 7 நாட்களுக்குள் பணியில் சேரவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
புதிதாக நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு எங்களின் வாழ்த்துக்கள்!!!
1 comment:
Oh god!wishes fr Tamil candidates but when will we be appointed. is there any chance fr us to get di job in this February?????
Post a Comment