அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான பொங்கல் பரிசுக்கான அறிவிப்பு நாளை வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதற்கான கோப்புகளில் முதல்வர் இன்று கையொப்பமிட்டுள்ளதாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து முறையான அறிவிக்கை நாளை வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தகவல்: திரு. அண்ணாதுரை, TESTF மாவட்ட தலைவர், நாமக்கல்.
No comments:
Post a Comment