Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, January 6, 2015

    அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களை வஞ்சிக்கும் தேர்வுத்துறை: நடவடிக்கை தேவை

    அரசுத் தேர்வுத்துறை தேர்வு மையங்களில் துறை அலுவலர்கள் நியமிப்பதில், அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களை நியமிப்பதில் வஞ்சனை செய்து வருகிறது. இனி வரும் காலங்களில் துறை அலுவலர்களாக அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

    துறை அலுவலர்கள் நியமனம்: அரசுத்தேர்வுத்துறை சார்பில் பொதுத்தேர்வு மையங்களில் துறை அலுவலர்களாக அரசுப்பள்ளி ஆசிரியர்களை மட்டுமே நியமித்து வருகிறது. ஒரு தேர்வு மையத்தில் 400 க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதினால் கூடுதல் துறை அலுவலராக மற்றொருவரை நியமனம் செய்யும். கூடுதல் துறை அலுவலர், என அழைக்ப்படுவார்கள். கூடுதல் துறை அலுவலர்களாக அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களை தேர்வுத்துறை நியமிக்கிறது. துறை அலுவலர்களாக இது வரை நியமிக்கப்படவில்லை.
    மூத்த ஆசிரியர்கள் தவிப்பு: துறை அலுவலர்களாக அரசுப்பள்ளி ஆசிரியர்கள் நியமிக்கப்படும் போது. கூடுதலாக நியமிக்கப்படும் துறை அலுவலர்கள் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து நியமிக்கப்படுகின்றனர். இதில் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர் பணி மூப்பில் உள்ள ஆசிரியராக இருக்கும் போது, அரசுப்பள்ளி ஆசிரியர் பணிக்காலம் குறைந்த நிலையில் துறை அலுவலராக நியமிக்கப்படுகின்றனர். பணி மூப்புள்ள ஆசிரியர்கள், பணிக்காலம் குறைந்த ஆசிரியர்களான துறை அலுவலர்களுக்கு கீழ், கூடுதல் துறை அலுவலர்களாக நியமிக்கப்படுகின்றனர். தர்ம சங்கடமான நிலையில் பணி மூப்புள்ள ஆசிரியர்கள் தவிக்கின்றனர்.
    நடவடிக்கை தேவை: தேர்வு மையத்தில் துறை அலுவலர்களாக, அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களையும் நியமிக்க தேர்வுத்துறை முன் வர வேண்டும். கூடுதல் துறை அலுவலர்களாக மட்டும் நியமிப்பதை கைவிட வேண்டும், என அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேர்வுத்துறை நடவடிக்கை எடுக்குமா?

    3 comments:

    Unknown said...

    நான் உன் பெயர் மேரி பெர்ரி இருக்கிறேன். நான் இந்த பயன்படுத்த வேண்டும், ஒன்றுபட்ட மாநிலத்தில் கலிபோர்னியா வாழ
    அனைத்து கடன் தேடுவோரின் எச்சரிக்கை செய்ய நடுத்தர உள்ளன, ஏனெனில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்
    ஸ்கேமர்களைத் everywhere.Few மாதங்களுக்கு முன்பு நான் நிதிநிலைமையில் மோசமாக, மற்றும் காரணமாக இருந்தது
    என் விரக்தி நான் பல ஆன்லைன் கடன் மூலம் scammed. நான் இருந்தது
    என்னுடைய ஒரு நண்பர் ஒரு மிகவும் நம்பகமான என்னை குறிப்பிடப்படுகிறது வரை கிட்டத்தட்ட நம்பிக்கை இழந்த
    வசந்தம், FIELD கடன் வீட்டில் இருந்து ஐக்கிய மாநில தளம் யார் கடன் கொடுக்கும் யார் என்னை € 685.000 ஒரு பாதுகாப்பற்ற கடன் கொடுத்தால்
    எந்த ஒரு மன அழுத்தமும் இல்லாமல் 7hours கீழ். நீங்கள் எந்த வகையான தேவை என்றால்
    நான் பயன்படுத்தி வருகிறேன் ringfieldfinancehome@outlook.com: கடன் வெறும் வழியாக இப்போது அவரை தொடர்பு
    நரகத்தில் நான் கடந்து ஏனெனில் இந்த நடுத்தர அனைத்து கடன் தேடுவோரின் எச்சரிக்கை செய்ய
    அந்த மோசடி நிறுவனங்களின் கடன் கைகளில் மூலம். நான் விரும்புகிறேன்
    எனது எதிரிக்கும் நான் கடந்து போன்ற நரகத்தில் மூலம் அனுப்ப
    அந்த மோசடி ஆன்லைன் கடன்வழங்குநர்களிடம் கைகளில், நான் உங்களுக்கு உதவ வேண்டும்,
    என்னை ஒரு முறை கடன் தேவை, மேலும் பலர் இந்த தகவலை அனுப்ப
    நீங்கள் வசந்த FIELD கடன் முகப்பு திரு கிறிஸ்டோபர் இருந்து உங்கள் கடன் பெற வேண்டும், நான் கடவுள் அவனை நீண்ட ஆயுள் கொடுக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்.

    கடவுள் அவருக்கு என்றென்றும் ஆசீர்வதிப்பார்.

    மேரி பெர்ரி

    Unknown said...

    நான் உன் பெயர் மேரி பெர்ரி இருக்கிறேன். நான் இந்த பயன்படுத்த வேண்டும், ஒன்றுபட்ட மாநிலத்தில் கலிபோர்னியா வாழ
    அனைத்து கடன் தேடுவோரின் எச்சரிக்கை செய்ய நடுத்தர உள்ளன, ஏனெனில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்
    ஸ்கேமர்களைத் everywhere.Few மாதங்களுக்கு முன்பு நான் நிதிநிலைமையில் மோசமாக, மற்றும் காரணமாக இருந்தது
    என் விரக்தி நான் பல ஆன்லைன் கடன் மூலம் scammed. நான் இருந்தது
    என்னுடைய ஒரு நண்பர் ஒரு மிகவும் நம்பகமான என்னை குறிப்பிடப்படுகிறது வரை கிட்டத்தட்ட நம்பிக்கை இழந்த
    வசந்தம், FIELD கடன் வீட்டில் இருந்து ஐக்கிய மாநில தளம் யார் கடன் கொடுக்கும் யார் என்னை € 685.000 ஒரு பாதுகாப்பற்ற கடன் கொடுத்தால்
    எந்த ஒரு மன அழுத்தமும் இல்லாமல் 7hours கீழ். நீங்கள் எந்த வகையான தேவை என்றால்
    நான் பயன்படுத்தி வருகிறேன் ringfieldfinancehome@outlook.com: கடன் வெறும் வழியாக இப்போது அவரை தொடர்பு
    நரகத்தில் நான் கடந்து ஏனெனில் இந்த நடுத்தர அனைத்து கடன் தேடுவோரின் எச்சரிக்கை செய்ய
    அந்த மோசடி நிறுவனங்களின் கடன் கைகளில் மூலம். நான் விரும்புகிறேன்
    எனது எதிரிக்கும் நான் கடந்து போன்ற நரகத்தில் மூலம் அனுப்ப
    அந்த மோசடி ஆன்லைன் கடன்வழங்குநர்களிடம் கைகளில், நான் உங்களுக்கு உதவ வேண்டும்,
    என்னை ஒரு முறை கடன் தேவை, மேலும் பலர் இந்த தகவலை அனுப்ப
    நீங்கள் வசந்த FIELD கடன் முகப்பு திரு கிறிஸ்டோபர் இருந்து உங்கள் கடன் பெற வேண்டும், நான் கடவுள் அவனை நீண்ட ஆயுள் கொடுக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்.

    கடவுள் அவருக்கு என்றென்றும் ஆசீர்வதிப்பார்.

    மேரி பெர்ரி

    Unknown said...

    நீங்கள் ஒரு வணிக கடன், தனிநபர் கடன், வீட்டுக் கடன், கார் தேடும்
    கடன், மாணவர் கடன், கடன் ஒருங்கிணைப்பு கடன்கள், பாதுகாப்புக் கடன்களை, துணிகர
    மூலதனம், முதலியன .. நீ ஒரு வங்கி அல்லது நிதி மூலம் கடன் மறுக்கப்பட்டது
    சரியான இடத்தில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட reasons.You நிறுவனம்
    உங்கள் கடன் தீர்வு! நான், நான் கடன் ஒரு தனியார் கடன் கொடுக்க
    ஒரு குறைந்த மற்றும் மலிவு வட்டி விகிதத்தில் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள்
    2%. வட்டி. மின்னஞ்சல் வழியாக எங்களை தொடர்பு கொள்ளவும்
    financialfutureloanfirm@gmail.com


    நன்றி,
    திருமதி ஸ்டேசி