Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, June 17, 2014

    எதிர்மறை சிந்தனை வேண்டாம்; நேர்மறை சிந்தனையே போதும்

    "மாணவர்களின் எதிர்மறை சிந்தனைகளை நீக்கி, நேர்மறை சிந்தனையை வளர்ப்பதே ஆசிரியர்களின் கடமை" என சொற்பொழிவாளர் சுகிசிவம் பேசினார்.


    திண்டுக்கல் நாடார் உறவின்முறை பொன்விழா ஆண்டின் மூன்றாம் நாள் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நாடார் உறவின்முறை தலைவர் கனகசபை தலைமை வகித்தார். கலெக்டர் வெங்கடாசலம் முன்னிலை வகித்தார்.

    சொற்பொழிவாளர் சுகிசிவம் பேசியதாவது: "பெற்றோர் தங்கள் குழந்தைகளை மற்ற குழந்தைகளோடு ஒப்பிட்டு பேசுவதை நிறுத்த வேண்டும். சிலர் தானாக கற்று கொள்கின்றனர். முடியாதவர்கள் கற்பதன் மூலம் தெரிந்து கொள்கின்றனர். மாணவர்களின் எதிர்மறை சிந்தனைகளை நீக்கி, நேர்மறை சிந்தனையை வளர்ப்பதே ஆசிரியர்களின் கடமை. மாணவர்கள், தங்களின் தோல்வியை பெரிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. பலமுறை முயன்றால் எதையும் சாதிக்க முடியும்" என்றார்.

    எம்.எஸ்.பி., சோலை நாடார் மேல்நிலைப்பள்ளி தாளாளர் முருகேசன், நாடார் உறவின்முறை செயலாளர் தர்மராஜன், பொருளாளர் சங்கரலிங்கம், இணைசெயலாளர் சந்திரசேகரன் கலந்து கொண்டனர்.உ

    No comments: