Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, June 30, 2014

    புத்தகங்கள் வழங்காததால் மாணவர்கள் அவதி

    மரக்காணம் ஒன்றியத்தில் ஆங்கில வழி கல்வி ஆரம்ப பள்ளிகளுக்கு புத்தகம் வழங்காததால் மாணவர்கள் அவதியடைகின்றனர்.


    மரக்காணம் ஊராட்சி ஒன்றியத்தில் 56 ஊராட்சிகளில் 30க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் உள்ள அரசு துவக்கப் பள்ளிகளில் இந்தாண்டு ஆங்கில வழிக் கல்வி திட்டம் துவக்கப்பட்டுள்ளது. அந்தந்த பகுதியில் உள்ள பெற்றோர்கள் ஆங்கில கல்வி திட்டத்தை விரும்பி மாணவ, மாணவிகளை சேர்த்துள்ளனர்.

    பள்ளி ஆரம்பித்து இது வரை ஆங்கில வழி கல்வி புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்கவில்லை. நோட்டுகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. பல பள்ளிகளில் ஆங்கில ஆசிரியர்கள் நியமிக்காததால் மாணவ, மாணவிகள் வகுப்பில் காலையில் இருந்து மாலை வரை காத்திருந்து விட்டு வீட்டிற்கு வந்து விடுகின்றனர்.

    இது குறித்து மாவட்ட கல்வி அலுவலர் நட வடிக்கை எடுக்க வேண்டும்.

    No comments: