![](https://scontent-fra.xx.fbcdn.net/hphotos-xfp1/v/t1.0-9/11027478_1560192684244211_1612793447905331062_n.jpg?oh=ca6090c1c25a8f096ad909ff22218959&oe=55744D8E)
கோரிக்கைகள்
மேற்கு வங்காளத்தில் பெண் ஆசிரியர்கள் தொடர் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். மத்திய மாநில அரசுகள் ஆசிரியர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தையே நடைமுறைப்படுத்த வேண்டும். கல்வி உரிமை சட்டத்தின் அனைத்து பிரிவுகளையும் முழுமையாக நடைமுறைப்படுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுகள் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்ய வேண்டும். ஆரம்ப பள்ளி முதல் கல்லூரி வரை அனைத்து மாணவர்களுக்கும் அவர்கள் விரும்பும் கல்வியை இலவசமாக அளித்திட வேண்டும். மேலும் தாய்மொழி வழிக்கல்வி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். முடிவில் மாவட்ட அமைப்பு செயலாளர் குமார் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment