Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Sunday, March 15, 2015

    அரசு பள்ளி ஆசிரியர்களை குறைவாக மதிப்பிட முடியாது : முதல்வர்

    அரசு பள்ளிகளில் ஆண்டுதோறும் மாணவர் சேர்க்கை வீதம் குறைந்து வருகிறது. அரசின் ஆரம்ப பள்ளி, நடுநிலைப்பள்ளிகளில் சில வகுப்புகளில் மாணவர்களே இல்லை. சில வகுப்புகளில் ஒற்றை இலக்கத்தில் மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு மாணவர் சேர்க்கையை அதிகரிக்க அரசு என்ன திட்டம் வைத்துள்ளது? என்று கேள்வி எழுப்பினார்.

    இதை மறுத்த முதல்வர் ரங்கசாமி, அனைத்து அரசு பள்ளிகளும் தரமாக உள்ளது. தனியார் பள்ளிகளுக்கு இணையான ஆசிரியர்களை அரசு பள்ளிகளுக்கு தேர்வு செய்துள்ளோம். இதனால் அரசு பள்ளி ஆசிரியர்களை குறைவாக மதிப்பிட முடியாது.
    புதுவை மக்களிடம் வாங்கும் சக்தி அதிகமாக உள்ளது. இதனால் அதிக கட்டணம் செலுத்தி தனியார் பள்ளிகளில் குழந்தைகளை பெற்றோர் சேர்க்கின்றனர். அதேவேளையில் அரசு பள்ளிகளில் 10, பிளஸ்–2 வகுப்புகளில் தேர்வு எழுதுபவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. அரசு பள்ளிகளில் தங்கள் குழந்தைககளைச் சேர்க்க பெற்றோர்கள் முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    No comments: