யு.பி.எஸ்.சி.,யில் பட்டப்படிப்பை 4 ஆண்டுகளாக மாற்ற வேண்டும் என்ற உள்துறை அமைச்சகத்தின் உத்தரவிற்கு யு.பி.எஸ்.சி., பாடத்திட்ட மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அரசின் இந்த உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் வீட்டு முன் அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment