Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, June 21, 2014

    கலந்தாய்வில் முறைகேடு கண்டித்து ஆசிரியர்கள் 23ல் ஆர்ப்பாட்டம்

    தலைமையாசிரியர்களுக் கான இடமாறுதல் கலந்தாய்வில் முறைகேடு நடைபெற்றுள்ளதால் தஞ்சை மாவட்ட தொடக்கக்கல்வி துறையை கண்டித்து 23ம் தேதிஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிவித்துள்ளது.

    தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தஞ்சை மாவட்டச் செயலாளர் நீலகண்டன் கூறியிருப்பதாவது: கடந்த 17ல் நடைபெற்ற நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான பணி யிட மாறுதல் கலந்தாய்வில் பட்டுக்கோட்டை நகராட்சி கண்டியன் தெரு நடுநிலைப்பள்ளியின் காலிப்பணியிடத்தை மறைத்து தேர்ந் தோர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளவருக்கு பணி யிட மாறுதல் வழங்காத மாவட்ட தொடக்கக்கல்வித்துறையை கண்டித்து பட்டுக்கோட்டையில் உள் ள மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகம் முன் வரும் 23ம் தேதி காலை 11 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
    பட்டுக்கோட்டை நகரம், வட்டாரம் மற்றும் மாவட்டக்கிளையின் சார் பில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் அனை த்து ஆசிரியர்களும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    No comments: