ராமாநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கையில் உள்ள கோவிலில் ஆருத்தரா தரிசன திருவிழாவை ஒட்டி மாவட்டம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறையை அறிவித்தள்ளார் அம்மாவட்ட கலெக்டர் நந்தகுமார். மேலும் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு திட்டமிட்ட படி அரையாண்டு தேர்வு நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார்.
இதேபோல், கன்னியாகுமரி மாவட்டத்தில் (சுசீந்திரம்)தானுமாலைய சுவாமி திருக்கோவில், தேர் திருவிழாவையொட்டி பள்ளிகளுக்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகளில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான அரையாண்டுத் தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்று அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
No comments:
Post a Comment