இன்ஜினியரிங் கல்லூரிகளில் இருந்து, படித்து முடித்து வௌயே வரும் பட்டதாரிகளின் எண்ணிக்கை, அதிகரித்துக் கொண்டே செல்கிறது. எனினும், அவர்களில் பலருக்கு வேலை கிடைக்கவில்லை.
எனவே, தொழில்நுட்ப கல்வி, தரம் வாய்ந்ததாக இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் தான், தொழில்துறை வளர்ச்சி அடையும் என மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பல்லம் ராஜு தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment