Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, December 26, 2013

    ஒரு கையில் ஓசை எழுப்பும் மாணவி

    ஒரு கை ஓசை எழுப்பும் பி.டெக்., மாணவி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற விரும்புகிறார்.


    நிஜாமாபாத் நகரில் இன்ஜினியரிங் கல்லூரி ஒன்றில், பி.டெக்., படித்து வருகிறார் சவுஜன்யா. ஒரு கை ஓசை தராது; இரண்டு கைகள் சேர்ந்தால் தான் ஓசை எழும் என்ற பழமொழியையே செல்லாததாக்கி விட்டார். தன் கையை தானே உள் நோக்கி மடக்கி, கையின் உட்புறத்தில் தட்டி ஓசையை எழுப்புகிறார். 1 நிமிடத்திற்கு 300 முறைக்கும் மேலாக ஒரு கையால், அவர் தட்டுகிறார்.

    இதை நிமிடத்திற்கு 360 தடவைகளாக உயர்த்த வேண்டும் என இவர் விரும்புகிறார். அதற்கான பயிற்சிகளில் ஈடுபட்டுள்ள சவுஜன்யா, கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற துடிக்கிறார்.

    உலகில் ஒரு சிலரே ஒரு கையால் ஓசை எழுப்புகின்றனர் என்பதால் கின்னஸ் சாதனை புத்தகத்தில், சவுஜன்யாவின் பெயரும் விரைவில் இடம் பெறும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

    No comments: