சென்னை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்குமாறு தமிழக முதல்வருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சென்னை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் முனைவர் ஆர். தாண்டவன், இன்று தலைமைச் செயலகத்தில், தமிழக முதல்வரை சந்தித்தார்.
அப்போது, சென்னை பல்கலைக்கழகத்தின் 155வது ஆண்டு பட்டமளிப்பு விழாவினை தலைமையேற்று சிறப்பிக்க வேண்டும் என்று முதல்வருக்கு அழைப்பு விடுத்தார்.
No comments:
Post a Comment