எழுத்து தேர்வை கருத்தில் கொள்ளாமல் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்ற முடிவுக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
எழுத்து தேர்வு மதிப்பெண் , கல்வித் தகுதி மதிப்பெண் , நேர்முகத் தேர்வு மதிப்பெண் ஆகியவற்றின் வெயிட்டேஜ் அடிப்படையில் ஆய்வக உதவியாளர்களை தேர்வு செய்ய உத்தரவு.
No comments:
Post a Comment