Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Sunday, December 7, 2014

    வாய்ப்புகளை பயனபடுத்திகொள்ளுங்கள் SSTA வின் பணிவான வேண்டுகோள்!!! இன்று பின்னேற்பு வேண்டுபவர்கள் மனு அளியுங்கள் !!


    SSTA வின் சீரிய முயற்சியினால் முன் அனுமதி பெறாமல் உயர் கல்வி பயின்ற ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் பெற வாய்ப்பு ஏற்படுத்தி தந்துள்ளது .தொடக்க கல்வி இயக்குனர் கடிதம் எண் ;023458/06.08.14 ல் வெளியிட்டதிலிருந்து பல சிக்கல்கள் உருவாகின பல ஆசிரியர்கள் பயின்ற உயர் கல்வி பயனற்று போயிற்று.
    இதனை கையில் எடுத்த SSTA தொடர்ந்து மூன்று மாதங்கள் செப்டம்பர் ,அக்டோபர்

    ,நவம்பர் என பின்னேற்பு வழங்குவது  பற்றி வலியுறுத்தியது அதனை ஏற்ற மதிப்பிற்குரிய தொடக்க கல்வி இயக்குனர் அதற்கான முதற்கட்ட நடவடிக்கைகளை தற்போது மேற்கொண்டு ஆசிரியர்கள் பட்டியல் சேகரித்து கல்வி துறை செயலாளர் அவர்களிடம் அனுமதி பெற நடவடிக்கை மேற்கொண்டுள்ளார் பல கட்ட முயற்சிகளுக்கு பின் பெற்ற இந்த அறிய வாய்ப்புகளை பயன் படுத்தி அனைத்து ஆசிரியர்களும் பின்னேற்பு பெற்று கொள்ளுமாறு SSTA கேட்டுக்கொள்கிறது .மேலும் CPS A/C SLIP வழங்க வேண்டும் என்ற கோரிக்கை உடனே ஏற்க்கப்பட்டு ஒப்புகை சீட்டு வழங்கப்பட்டுவிட்டது. பள்ளி கல்வி துறையில் உள்ளது போல தொடக்க கல்வி துறையில் மாநிலம் முழுதும் ஒரே மாதிரி பள்ளி வேலை நாட்கள் பின் பற்றப்பட வேண்டும் என்றும் பிப்ரவரி ,ஏப்ரல் மாதங்கள் SSTA வேண்டுகோள் விடுத்ததை ஏற்று இந்த ஆண்டு நடைமுறை படுத்தப்பட்டது .ஆனால் 220 வேலை நாட்களை தாண்டி CRC நாட்கள் வருகிறது எனவே அதை பள்ளி கல்வி துறையில் உள்ளது போல ஈடு செய் விடுப்பாக அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்து அதற்கான ,அனைத்து அரசாணையை நண்பர்கள் துணையோடு சேகரித்து கொடுத்து தற்போது அது அரசாணையாக விரைவில் வெளிவரவிருக்கிறது.

    No comments: