Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Sunday, December 21, 2014

    தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை வலியுறுத்தி திருச்சியில் மாபெரும் கவன ஈர்ப்பு உண்ணாவிரத போரட்டம் நடத்த முடிவு

    1. CPS யை ரத்து செய்து பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்தவேண்டும்,
    2. 2004 முதல் 2006 ஆண்டு வரையிலான தொகுப்பூதிய காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும்.
    3. தொடக்க கல்வித்துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி திருச்சியில் மாபெரும் கவன ஈர்ப்பு உண்ணாவிரத போரட்டம் (Jan-2015)நடத்த முடிவு செய்து அதற்கான ஆயத்த கூட்டம் திருச்சியில் இன்று மாநில பொதுச் செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட், மாநில செயலாள்ர் குழந்தைசாமி, மாநில பொறுப்பாள்ர்கள் ஜான் கென்னடி, ரமேஷ் குமார், மாவட்ட தலைவர் நீதிநாயகம்,மா.செயலாள்ர் செந்தில் குமார், மாவட்ட பொருளாளர் முருகானந்தம் மற்றும் அனைத்து வட்டார பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர். கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. கூட்டத்தில் மாநில பொறுப்பாளர்களும், திருச்சி மாவட்ட பொறுப்பாளர்களும், ஒன்றிய பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

    1 comment:

    Unknown said...

    CPS திட்டத்தை ரத்து செய்ய அனைவரும் ஒன்றுபட வேண்டும்

    M. GOPAL, TEACHER, DINDIGUL
    9486229370