மீண்டும் தமிழக அரசு ஒரு நபர் குழு திரு.ராஜீவ் ரஞ்சன் இ ஆ ப அறிக்கை மற்றும் ஊதிய குறைதீர்க்கும் பிரிவு திரு.கிருஷ்ணன் இ ஆ ப அறிக்கை உண்மையானது என்றும் டிப்பமோ கல்வி தகுதிக்கு ஏற்ப ஊதியம் கோர முடியாது எனவும் மேலும் அரசுக்கு ரூ 600 கோடி வருட நிதி செலவு ஏற்படும் என காரணம் கூறி மறுத்து உள்ளார்கள். இதை எதிர்த்து நமது சங்கம் மீண்டும் உடனடியாக நீதிமன்றத்தில் அப்பீல் செய்திட உள்ளது.
நமது உரிமையை தற்போது விட்டு விட்டல் நம் எதிர் காலம் அவ்வளவு தான் .
இனியும் இடைநிலை ஆசிரியர் சமுகம் ஊணர்வடையா விட்டல் அடுத்த ஊதிய குழுவில் நாம் அழிந்து விடுவோம் .
இனிமேல் தான் நாம் அனைவரும் நம் சங்கத்திடம் உள்ள ஆவணங்களின் படி ஊரிமையை நிலை நாட்டிட மணம் தளராமல் மிக வேகமாக போராட வேண்டும்
-டாட்டா கிப்சன்
1 comment:
திரு கிப்சன் அவர்களே,
உங்கள் உண்மையான உணர்வு மற்றும் உழைப்புக்கு வாழ்த்துகள்.
வெற்றி பெறவும் வாழ்த்துகள்.
இந்த வழக்கைப் பொறுத்தவரையில் மேல்முறையீட்டுக்கு வழியில்லை.
நீதிமன்றத்தில் consider என்ற தீர்ப்பைப் பெறாமல், நமது கோரிக்கையை நிறைவேற்றும் வகையிலான direction ஐப் பெறும் வகையில் புதிய வழக்கைத் தாக்கல் செய்யவும்.
எங்கள் ஆதரவு உங்களுக்கு உண்டு.
Post a Comment