To get free Education Dept. Updated News & GOs type ON TNKALVII and send to 9870807070 or type ON SATISH_TR and send to 9870807070
Labels
- NEWS
- DIRECTOR PROCEEDINGS
- TET
- ASSN NEWS
- SSA
- COURT NEWS
- EDUCATION DEPT. GOs
- TIP
- TRB
- GO
- TNPSC
- PANEL
- CPS
- SSLC
- RESULTS
- DEE
- VI PC
- HSC
- CCE
- PAY ORDER
- RTI PROCEEDINGS
- DSE
- ANNOUNCEMENTS
- SCERT
- EXPECTED DA
- TNKALVI NEWS
- TETOJAC
- FORMS
- MODEL QNS
- PENSION
- TET QNS
- RMSA
- VII PC
- Dept. Exam
- RTE
- REG ORDER
- IT
- DA
- GK
- EMIS
- UPSC
- CEO VELLORE
- IT 2012-13
- RULE
- ANDROID
- FREE SMS REGISTRATION
- RARE GOs
- RL LIST
- NEP 2016
- NHIS
- SABL
Hot News
JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
கணினி ஆசிரியர்கள் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பதிவு மூப்பு அடிப்படையில் தேர்வு செய்ய சான்றிதழ் சரிபார்ப்புக்கான தேதியை வெளியிட்டுள்ளது ஆசிரியர் தேர்வாணையம். ஆனால் இதற்கு புதிய சிக்கல் உருவாகி உள்ளது. டிசம்பர் 24,25,26,27,28,29,30 தேதிகளில் நடக்கவிருந்த சான்றிதழ் சரிபார்ப்புக்கு தற்போது உச்சநீதி மன்றம் ஜனவரி 19, 2015 வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட 652 கணினி ஆசிரியர்கள் சார்பாக தொடரப்பட்ட வழக்கில் நீதியரசர் ரஞ்சன் கோகாய் மற்றும் ரோகின்டன் பாலி நாரிமன் ஆகியோர் அடங்கிய டிவிசன் பென்ச் (15.12.2014) இன்று இடைக்கால உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் நீதிமன்றத்தின் அடுத்த ஆணை வரும் வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தக்கூடாது என்று தகவல் வெளியாகி உள்ளது.
07-03-2014 அன்று வழங்கிய தீர்ப்பில் பத்தி எண் 26-ல் பாதிக்கப்பட்ட 652 கணினி ஆசிரியர்களுக்கு பழைய வேலைவாய்ப்பு பதிவு எண்ணை புதுப்பித்து இந்த 652 கணினி ஆசிரியர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பள்ளிக்கல்வித் துறை செயலர் திருமதி.த.சபிதா அவர்கள் 652 கணினி ஆசிரியர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படாமல் நிராகரித்து அரசாணை (எண்:130) வெளியிட்டார். இதை எதிர்த்து 652 கணினி ஆசிரியர்கள் சார்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.
பள்ளிக்கல்வித் துறை எந்த வழக்காக இருந்தாலும் உடனடியாக தீர்வு காணாது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வந்தால் தான் சற்று திரும்பி பார்க்கும் என்று கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Post a Comment