பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியீடு அரையாண்டு தேர்வு வந்துவிட்டதால் மாணவர்கள் நலன் கருதி பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மாணவர்கள் நலன் கருதி இந்த கல்வி ஆண்டு வரை இனிமேல் ஆசிரியர்கள் மாறுதல் கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அரசாணை பள்ளிக்கல்வி இயக்குனரகத்திற்கும், தொடக்க கல்வி இயக்குனரகத்திற்கும் பொருந்தும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த அரசாணை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள், மாவட்ட தொடக்க கல்வி அதிகாரிகள், உதவி தொடக்க கல்வி அதிகாரிகள் ஆகியோருக்கு அனுப்பப்பட உள்ளன.
3 comments:
எல்லா கோல்மால் வேலைகளும் முடிந்த பின்னால் இனி மாறுதலை பற்றி பேச இவர்களுக்கு அருகதை இல்லை
அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் தற்போது உபரி ஆசிரியர்கள் மாற்றம் நடைபெறுமா? தயவு கூர்ந்து பதில் தரவும்.
அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் தற்போது உபரி ஆசிரியர்கள் மாற்றம் நடைபெறுமா? தயவு கூர்ந்து பதில் தரவும்.
Post a Comment