தமிழகத்தில் பெரும்பாலும் செயல்படும் இரு ஆசிரியர் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவரை தமிழக அரசின் தொலைநோக்கு நலத்திட்டங்களுக்காக பயன்படுத்துபடுகிறார்கள். இத்தகைய அர்ப்பணிப்பு நோக்குடன் செயல்படும் ஆசிரியர்கள், தனியார்மயமாக்கினால் அரசின் நலத்திட்டங்கள் உரிய குழந்தைகளுக்கு சென்றடையாது.
கல்வியானது "செலவல்ல மூலதனம்" என்பதை அரசு கருத்தில் கொள்ளவேண்டும்.
தனியாரிடம் ஒப்படைப்பதால் தொழிற்சாலைகள் மூடுவது போல், வருமானம் இல்லாமல் போனால் இவர்கள் பள்ளிகளையும் மூடிவிடுவார்கள்.
புதிய தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் அளிக்கக் கூடாது.
No comments:
Post a Comment