Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, December 2, 2014

    தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச் செயலாளர் இன்று இரவு 8.00 மணிக்கு வின் டிவியின் விவாத மேடையில் பங்கேற்பு "மாநகராட்சி பள்ளிகளை தனியாரிடம் அளிக்கும் நடவடிக்கையை கைவிட அரசுக்கு கோரிக்கை" சென்னை மாநகராட்சி பள்ளிகளை தனியாரிடம் ஒப்படைக்கும் தமிழக அரசின் நடவ்டிக்கை ஏற்றுக்கொள்ள முடியாது.

    தமிழகத்தில் பெரும்பாலும் செயல்படும் இரு ஆசிரியர் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவரை தமிழக அரசின் தொலைநோக்கு நலத்திட்டங்களுக்காக பயன்படுத்துபடுகிறார்கள். இத்தகைய அர்ப்பணிப்பு நோக்குடன் செயல்படும் ஆசிரியர்கள், தனியார்மயமாக்கினால் அரசின் நலத்திட்டங்கள் உரிய குழந்தைகளுக்கு சென்றடையாது.


    கல்வியானது "செலவல்ல மூலதனம்" என்பதை அரசு கருத்தில் கொள்ளவேண்டும்.

    தனியாரிடம் ஒப்படைப்பதால் தொழிற்சாலைகள் மூடுவது போல், வருமானம் இல்லாமல் போனால் இவர்கள் பள்ளிகளையும் மூடிவிடுவார்கள்.

    புதிய தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் அளிக்கக் கூடாது.

    No comments: