11.01.2015 அன்று சென்னை மாபெரும் உண்ணாவிரதம் நீதிமன்றத்தில் அப்பில் வழக்கு ஜனவரி 6 ல் தாக்கல் செய்யப்படும்.
கோரிக்கைகள் ;-
1.இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு தீர்க்கப்பட்டு 9300 + 4200 வழங்கிட வேண்டும் ,மேலும் அரசு கடிதம் ; 60473 / CMPC / 2014 நாள் ; 10.12.2014. ரத்து செய்திட வேண்டும்.
2.இந்திய அரசு கெஜெட்டில் 19.9.13 அன்று தான் CPS சட்டம் வெளியிடப்பட்டு உள்ளது .தமிழகத்தில் CPS சட்டம் இன்று வரை அமுல்படுத்தபடாமல் மேற்படி திட்டம் நடைமுறைபடுத்தபடுகிறது .எனவே CPS திட்டம் ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வுதிய திட்டம் நடைமுறைபடுத்திட வேண்டும் ஊதிய வழக்கு உடனடியாக நீதிமன்றத்தில் அப்பில் செய்யப்படுகிறது
No comments:
Post a Comment