சிவகங்கையை அடுத்த ஒக்கூர் புதூர் தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியையாக இருப்பவர் செந்தில்குமாரி, 57. இவர், பள்ளியில் உள்ள பாத்ரூமில், மண்ணெண்ணையை உடல் மீது ஊற்றி, தீ வைத்துக் கொண்டார்.
அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மன அழுத்தம் காரணமாக அவர் தீக்குளித்ததாக கூறப்படுகிறது.
No comments:
Post a Comment