ராஜஸ்தானில், தனியார் பள்ளி ஒன்றில், ஆசிரியராக இருக்கும், புவனேஷ், 42, என்பவர், அப்பள்ளியில் படிக்கும், 16 வயது மாணவியை, ஏமாற்றி, அடிக்கடி உடலுறவு கொண்டதில், அச்சிறுமி கர்ப்பம் தரித்து, நேற்று முன்தினம், பள்ளியில் குழந்தை பெற்றார்.
இதையடுத்து, ஆசிரியரின் லீலைகள் வெளியே தெரிய வந்தது; அவர் கைது செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட சிறுமி, மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment