Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, May 1, 2013

    குரூப்-1 தேர்வு வயது வரம்பு உயருமா?

    "குரூப்-1 தேர்வை எழுதுவதற்கான, வயது வரம்பை, 35ல் இருந்து, 45ஆக அதிகரிப்பது குறித்து, முதல்வர் பரிசீலனை செய்து, முடிவை அறிவிப்பார்,'' என, அமைச்சர் முனுசாமி கூறினார். சட்டசபையில், நீதி நிர்வாகம், சட்டம்,
    சிறைச்சாலை ஆகிய மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம், நேற்று நடந்தது. இதில் மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ., அஸ்லம் பாட்ஷா பேசியதாவது: குரூப்-1 முதல்நிலை தேர்வை எழுதுவதற்கான வயது வரம்பு, 35 என, உள்ளது. பல மாநிலங்களில், இந்த வயது வரம்பு, 45ஆக உள்ளது. எனவே, அனைத்து தரப்பினருக்கும் வாய்ப்பு அளிக்கும் வகையில், வயது வரம்பை, 45ஆக உயர்த்த வேண்டும்

    No comments: