2 முதல் 5 வயது வரையிலான
குழந்தைகளுக்கு தலா 2 வண்ண ஆடைகள் இலவசமாக வழங்கப்படும் எனவும், முதல்
கட்டமாக சென்னை, தேனி, திருச்சி, திண்டுக்கல், வேலூரில் வழங்கப்படும்
எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கான ஆடைகள் 2ல் இருந்து 4ஆக உயர்த்தி வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களின் அவர்களின் அறிக்கை பதிவிறக்கம் செய்ய...
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களின் அவர்களின் அறிக்கை பதிவிறக்கம் செய்ய...
No comments:
Post a Comment