Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, November 29, 2014

    சம்பளம் வாங்க முடியாமல் தவிக்கும் பட்டதாரி ஆசிரியர்கள்

    தேனி மாவட்டத்தில் புதிதாக பொறுப்பேற்ற பட்டதாரி ஆசிரியர்கள் சம்பள கணக்கு எண் வழங்காமல் அரசு உத்தரவு வழங்கப்பட்டதால், சம்பளம் வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.


    ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் பலர் தேனி மாவட்ட உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் கடந்த செப்டம்பர் மாதம் பணியில் சேர்ந்தனர். தேனி மாவட்டத்தில் பல புதிய பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டன. இதற்கான அரசு உத்தரவும் வழங்கப்பட்டது.

    ஆனால் இந்த உத்தரவில் சம்பள கணக்கு எண் வழங்கப்படவில்லை. இதனால் எந்த கணக்கில் சம்பளம் வழங்குவது என்பதில் தலைமை ஆசிரியர்களுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பளம் வழங்காமல், அரசு வழிகாட்டுதலை எதிர்பார்த்து காத்துள்ளனர். இதனால் மூன்று மாதங்கள் ஆகிய நிலையிலும் புதியதாக பொறுப்பேற்ற ஆசிரியர்கள் சம்பளம் பெற முடியாமல் தவித்து வருகின்றனர். முதன்மைக்கல்வி அலுவலர் இந்த பிரச்னையில் தலையிட்டு ஆசிரியர்களுக்கு சம்பளம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் மோகன் வலியுறுத்தி உள்ளார்.

    No comments: