Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, November 21, 2014

    அண்ணாமலை பல்கலை 2 பேராசிரியர்கள் உள்பட 6 பேர் பணி நீக்கம்

    சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தை கடந்த 2013ல் தமிழக அரசு எடுத்துக் கொண்டது. இந்நிலையில் முறைகோடாக பதவி உயர்வு பெற்றவர்கள், போலிசான்றிதழ் மூலம் வேலைக்கு சேர்ந்தவர்கள் ஆகியோர் கணக்கு எடுக்கப்பட்டு அவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டதுடன், விசாரணையும் நடத்தப்பட்டது. 

    இதில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் முறைகேடாக பதவி உயர்வு பெற்றிருப்பதும், 100க்கும் மேற்பட்டோர் போலிசான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்திருப்பதும் தெரியவந்தது. கடந்த ஆண்டு போலி சான்றிதழ் மூலம் வேலைக்கு சேர்ந்ததாக திருவண்ணாமலை ஸ்டெடி சென்டரில் தனிஅலுவலராக இருந்த செந்தில்குமார் பல்கலை நிர்வாகத் தால் பணி நீக்கம் செய்யப்பட்டார். போலிசான்றிதழ் மூலம் வேலைக்கு சேர்ந்ததாக உதவி பேராசிரியர் 2 பேருக்கும், ஊழியர்கள் 4 பேருக்கும் பல்கலை நிர்வா கம் பணி நீக்க உத்தரவை நேற்று அனுப்பியுள்ளது.

    No comments: