ஆசிரியர் நியமனத்திற்கு தடை உத்தரவுக்கு எதிராக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவின் விசாரணை இன்று விசாரணைக்கு வரும் என எதிர்ப்பார்த்த நிலையில் இவ்வழக்கை விசாரிக்கும் அமர்வில் உள்ள நீதியரசர்களில் ஒருவர் இன்று விடுப்பில் சென்றதால் ஆசிரியர் நியமன தடை வழக்கு விசாரணைக்கு வரவில்லை,
இதையடுத்து வருகிற புதன்கிழமை வழக்கு விசாரணைக்கு வரலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
1 comment:
Tuesday nadakada sir
Post a Comment