அரசு பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியமர்த்தக்கோரி, தஞ்சையில், பி.எட்.,கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்துள்ள பட்டதாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பனகல் கட்டிடம் முன் நடந்த ஆர்பாட்டத்துக்கு, பி.எட்., கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டதாரிகள் சங்கத் தலைவர் புருஷோத்தமன் தலைமை வகித்தார்.
ஒருங்கிணைப்பாளர்கள் கார்த்திக், நவீன் உட்பட பலர் பங்கேற்றனர். அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆசிரியர் பணியிடங்களில் பி.எட்., கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்துள்ள பட்டதாரிகளை பணியமர்த்தவேண்டும். உயர்நிலைப்பள்ளிகளில், 6 முதல், 10வது வகுப்பு வரை கம்ப்யூட்டர் பாடத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்பாட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டது.
8 comments:
what is the future for the B.Ed computer science graduates?
சங்கத்தின் தலைவர் அல்லது ஒருங்கிணைப்பாளர்கள் அலைபேசி எண் இருந்தால் கொடுக்கவும்
நீங்கலாம் எப்படா Association ஆரம்பிச்சீங்க சுல்லான் பசங்கலா. Pure registered association already இருக்குடா. பள்ளிகல்வி துறைல B.ed. Association. என்னன்ன பன்னீர்காங்க Case status பற்றிலாம் தெரியாமல் வீன் ஆற்பாட்டம் பண்ணாதீங்க.
அனைத்து மேல்நிலைப்பள்ளிகளிலும் கணினி அறிவியல் பாடம் கற்பிக்க அரசு நிதி உதவியுடன் அனுமதிக்க வேண்டும்.கூடவே கணினி ஆசிரியா் பணியிடம் ஒன்றை அளித்து கணினி அறிவியல் கல்வியை பிரபல்யப்படுத்த வேண்டும். கணினி கல்வி 6-ம் வகுப்பிலிருந்து அளிக்க அரசு ஆவன செய்ய வேண்டும். சுயநிதி பள்ளி நிதி உதவி பெறும் பள்ளி என்று குழப்பங்களை அரசு செய்யாமல் அனைத்து சுயநிதி (பதின்மப்பள்ளிகளை் தவிர )தனியாா் பள்ளிகளையும் - TO BE AIDED பள்ளியாக அறிவிக்க வேண்டும்.
நான் கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் பி.எட் பட்டதாரி. புதிய பணியிடம் உருவாக ஒரே வாய்ப்பு தேர்வு முறை தான் சரியான வழி. பணிநீக்கம் செய்யப்பட்ட கணினி ஆசிரியர்கள் இருமுறை தேர்வு எழுதி தோல்வி அடைந்தனர். ஆனால் நீ எந்த தேர்வு எழுதாமல் அவர்களை சீண்டுவது நியாயம் இல்லை. முடிந்தால் என்னொடு அல்லது எங்களோடு தேர்வு எழுதி உன்னுடைய திறமையை நிரூபி. உன்னையும் உன் தலைவி நம்பி ஏமாந்தது போதும்.எங்களிடம் 10000,20000 வாங்கி கொண்டு சங்கம் நடத்துகிறவன். வாயை அடக்கி பேசனும்.
நான் கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் பி.எட் பட்டதாரி. புதிய பணியிடம் உருவாக ஒரே வாய்ப்பு தேர்வு முறை தான் சரியான வழி. பணிநீக்கம் செய்யப்பட்ட கணினி ஆசிரியர்கள் இருமுறை தேர்வு எழுதி தோல்வி அடைந்தனர். ஆனால் நீ எந்த தேர்வு எழுதாமல் அவர்களை சீண்டுவது நியாயம் இல்லை. முடிந்தால் என்னொடு அல்லது எங்களோடு தேர்வு எழுதி உன்னுடைய திறமையை நிரூபி. உன்னையும் உன் தலைவி நம்பி ஏமாந்தது போதும்.எங்களிடம் 10000,20000 வாங்கி கொண்டு சங்கம் நடத்துகிறவன். வாயை அடக்கி பேசனும்.
நீ என்ன சொன்னாலும் ஒன்னும் நடக்காது.Exam வச்சா நல்லதுதான். அதுகுமுன்னாடி Part time computer teacher உள்ளே Permanent. Job ஆனா மட்டும்தான் உனகெல்லம் வாய்ப்பு. இல்லைனா இதுபோல நீங்கலே அடிசீட்டு சாகுங்கடா. இவரு பெரிய அறிவு ஜீவி. வழியிது தொடசுக்க.
நல்லா போறடு. உன் காச மட்டுமே வச்சு போராடு. நீ ரொம்ப போராட்டகாரன். உன் பிறப்பு மிக சரியானது. அதனால சங்கம் பெயர் சொல்லி 1 ரூபாய் வாங்கினாலும் பிறப்பு தவறாகிடும். பச்சை
Post a Comment