Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, June 9, 2015

    சம்பளம் வழங்குவதில் காலதாமதம்: கல்வி அதிகாரி மீது ஆசிரியர்கள் புகார்

    சாத்தான்குளம் வட்டாரத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகள் 92 உள்ளன. இப்பள்ளிகளில் 250–க்கு மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். தற்போது ஆன்லைனில் வட்டாரத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றிய நடுநிலை மற்றும் தொடக்கப்பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு மே மாதம் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.
    ஆனால் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆன்லைனில் ஏற்றப்படாததால் மே மாதம் சம்பளம் வழங்கப்படவில்லை. சம்பளம் பெறாத அரசு உதவி பெறும் ஆசிரியர்கள் சாத்தான்குளம் உதவி தொடக்க கல்வி அலுவலரிடம் முறையிட்டனர்.அப்போது கல்வி அதிகாரி உங்கள் பணி விபரம் ஆன்லைனில் ஏற்றப்படாததால் சம்பளம் வழங்கவில்லை. ஆன்லைனில் ஏற்றப்பட்ட பின்பு சம்பளம் வழங்கப்படும் என்றார்.இதனால் விரக்தியடைந்த ஆசிரியர்கள் உதவி கல்வி அலுவலர் வேண்டும் என்றே எங்களை அலைகழிக்கிறார். எனவே தான் தனியார் மையத்தில் பதிவு செய்து வரவேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதனால் தான் சம்பளம் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது என்று ஆசிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் சாத்தான் குளத்தில் உள்ள உதவி தொடக்க கல்வி அலுவலகம் முன்பு உதவி தொடக்க கல்வி அலுவலரை கண்டித்தும், உடனடியாக சம்பளம் வழங்க கோரியும் வட்ட தொடக்க கல்வி பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி சார்பில் தட்டி போர்டு எழுதி வைக்கப்பட்டுள்ளது.இதுபற்றி தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் ஆரோக்கியராஜ், அருள் ராஜ், அந்தோணியூஜின் ஆகியோர் கூறியதாவது:–எங்களுக்கு எப்போதுமே மாத கடைசியில் சம்பளம் வழங்கப்பட்டு விடும். ஆனால் ஆன்லைனில் ஏற்ற காலதாமதம் ஏற்படுவதால் சம்பளம் வழங்க கால தாமதம் ஆகிறது. எனவே கல்வி அலுவலர்கள்

    1 comment:

    Sun said...

    Online EPay system is being implemented urgently without giving adequate time. It is an error of administration. All officials concerned are responsible for this. Not only the AEEO's.