Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Sunday, September 14, 2014

    காலியிடத்திற்கு ஏற்ப ஆசிரியர் தகுதி தேர்வு :

     தமிழக அரசு காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு ஏற்றவாறு, ஆசிரியர்களை தேர்வு செய்யவேண்டும் என ஆயக்குடி இலவச பயிற்சி மைய மாணவர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்தமிழகத்தில் 2012 ல் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற்றது. அதில் 19 ஆயிரம் பேர்
    வெற்றிபெற்றனர். அப்போதிருந்த காலிபணியிடங்கள் நிரப்பப்பட்டன.

    இந்நிலையில் 2013 ல் நடந்த டி..டி., தேர்வில் 27 ஆயிரம் பேர்
    வெற்றி பெற்றனர். அரசு, மதிப்பெண் சலுகை வழங்கியதால், அது 45 ஆயிரமாக மாறியது. தற்சமயம் மொத்தம் 72 ஆயிரம் பேர் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றிபெற்று பணிக்காக காத்திருக்கின்றனர். இவர்களுக்கு வெயிட்டேஜ் முறையில் பணி வழங்கப்படுகிறது. இது ஒருசாராருக்கு சாதகமாகவும்,மற்றவர்களுக்கு பாதகமாகவும் உள்ளதாக மாணவர்கள் கருதுகின்றனர். ஆகையால், ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-1, தாள்-2,
    ஆகியவற்றில் வினாக்களின் எண்ணிக்கையை அதிகரித்து, தேர்வு நடத்த வேண்டும். மற்ற போட்டிதேர்வுகளைப் போல காலி பணியிடங்களுக்கு ஏற்ப முதலிடம் பெறுபவர்களுக்கு மட்டும் வாய்ப்பு அளிக்க தமிழக அரசு முன்வர
    வேண்டும் என ஆயக்குடி இலவச பயிற்சி மைய மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    No comments: