Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, August 7, 2014

    மீண்டும் வேகமெடுக்கும் இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கு - TATA W.P.NO.33399 / 2013.

    வழக்கு தாக்கல் செய்த நாள் : 07-11-2013
    முதல் விசாரணை நாள் ; 06-12-2013
    2 வது விசாரணை நாள் ; 11-12-2013
    3 வது விசாரணை நாள் ; 17-12-2013
    4 வது விசாரணை நாள் ; 06-01-2014
    5 வது விசாரணை நாள் ; 07-01-2014
    6 வது விசாரணை நாள் ; 17-01-2014
    7 வது விசாரணை நாள் ; 06-01-2014

    8 வது விசாரணை நாள் ; 21-01-2014
    9 வது விசாரணை நாள் ; 05-02-2014
    10 வது விசாரணை நாள் ; 17-02-2014
    11 வது விசாரணை நாள் ; 04-03-2014
    12 வது விசாரணை நாள் ; பாராளுமன்ற தேர்தல் காரணமாக 3 மாதம் ஒத்தவைக்கப்பட்டு உள்ளது
    13 வது விசாரணை நாள் ; 30-07-2014 முதல்
    08-08-2014 வரையிலான
    WEEKLY CASE LISTல் COURT NO;9 ல் இடம் பெற்று உள்ளது,
    HIGH COURT OF JUDICATURE AT MADRAS WEEKLY CAUSE LIST (For 30-07-2014 to 08-08-2014 )
    COURT NO. 9
    HON'BLE MR JUSTICE
    R.S.RAMANATHAN TO BE HEARD FROM WEDNESDAY THE 30TH DAY OF JULY 2014
    TO FRIDAY THE 8TH DAY OF
    AUGUST 2014
    ---------------------------------------
    WEEKLY LIST
    53. WP.33399/2013 M/S.AJMAL
    ASSOCIATES MR.A. LECIMAN
    (Service) C.VENKATESH KUMAR
    SPL..GP. TAKES NOTICE
    M.NATARAJAN
    H.MOHAMMED IMRAN AND
    K.PONNAIAH

    தற்போது நமது டாட்டா சங்கம்
    மூலம் 1989 முதல் +2 ,உடன்
    DIPLOMA என நமது தகுதி மாற்றப்பட்டு உள்ளதாக
    TRB,DTERT, அரசு தேர்வு இயக்கம் ஆகியன தகவல் பெரும் சட்டம் மூலம் தெரிவித்து உள்ளது ,
    இந்த வழக்கு ஒட்டு மொத்த (தர ஊதியம் ரூ 2800 ல் உள்ள
    72,000 பேர் ) இடை நிலை ஆசிரியருக்கு ஊதியம்
    9300+ 4200 என மாற்றம்
    செய்யப்பட வேண்டும் என
    நடந்து வருகிறது .
    நமது ஊதிய வழக்கு 1.86 கேட்டு குறிகிய நேக்கத்தொடு நடை பெறவில்லை. 
    தற்போது Diploma in
    Elementary Education (தொடக்க கல்வி படையத்
    தேர்வு )சான்று 2011-2012
    கல்வி ஆண்டு முதல்
    அ .ஆ .எண் ;237 கல்வி .நாள்
    16.08.2010மூலம் வழங்கப்படுவதாக அரசு தேர்வு வாரியம் தெரிவித்து உள்ளது .
    D.T.Ed சான்று அ .ஆ .எண் ;1828 கல்வி .நாள் ;30-12-1989.மூலம்
    வழங்கப் படுவதாக கூறியுள்ளனர் ஆனால்
    அரசு ஆணை தங்களிடம் இல்லை DTERT
    தெரிவித்து உள்ளது .
    மேற்படி அரசு ஆணை கிடைத்தவர்கள் தயவு செய்து எனக்கு அனுப்பி வைக்கவும் .9443464081.
    மேற்படி அரசு ஆணை தேடி அனைவரும் களத்தில் இரங்க்கிடுவொம
    இடை நிலை ஆசிரியருக்கு 9300+4200 போராட்டத்தின் மூலம் பெற முடியுமா ?
    TATA ஏன் வழக்கு தொடர்ந்தது?
    1984 ம் ஆண்டு இடை நிலை ஆசிரியரும்,இளநிலை உதவியாளரும் சம ஊதியத்தில் இருந்தனர் ( ரூ 610) ஆனால் 5 வது ஊதிய குழுவில் 1-6-88 ல்
    இளநிலை உதவியாளருக்கும்
    இடை நிலை ஆசிரியரும்,
    ஊதியம் ரூ 975 நிர்ணயம்
    செய்யப்பட்டு வழங்கப்பட்டது.
    இதே காலத்தில் இடை நிலை ஆசிரியரின் கல்வி தகுதி டிப்ளமாவாக மாற்றப்பட்டதின் விளைவாக மத்திய அரசு ஆசிரியருக்கு இணையான
    ஊதியம் ரூ 1200 என
    மாற்றப்பட்டது .
    இளநிலை உதவியாளருக்கு ஊதியம் ரூ 975+5% PP என
    மாற்றப்பட்டது .
    1996 ஊதிய குழுவில் இளநிலை உதவியாளருக்கும்
    இடை நிலை ஆசிரியரும்,
    ஊதியம் ரூ4000 நிர்ணயம்
    செய்யப்பட்டு வழங்கப்பட்டது.
    பின்னர் மத்திய அரசு ஆசிரியருக்கு இணையான
    ஊதியம் ரூ 4500என
    மாற்றப்பட்டது.
    நமக்கு ஊதியம்
    உயர்ந்ததும் இளநிலை உதவியாளர் போராடினர் அதனால் அவர்களுக்கு ஊதியம் ரூ4000+5% PP என
    மாற்றப்பட்டது .
    2006 ஊதிய குழுவில்
    இடை நிலை ஆசிரியருக்கு
    1.கிராமபுரத்தில் பணி செய்கிறார்கள் அங்கு விலைவாசி குறைவு
    2.எண்ணிக்கை அதிகம்
    1,16,129பேர் .
    3.கிட்டதட்ட மத்திய அரசு ஆசிரியருக்கு இணையான
    ஊதியம் ரூ 11,150.
    வழங்கப்பட்டு உள்ளது .
    4.இடை நிலை ஆசிரியருக்கு வழங்கினால் ,இளநிலை உதவியாளர் பாதிக்க படுவர்
    5. SSLC.யுடன் சான்றிதழ்
    படிப்பு மட்டுமே !
    6.இந்தி ,ஆங்கிலம் ,கணினி அறிவு இல்லை .
    7. டிப்ளமா படிக்கவில்லை அதனால் மத்திய அரசு ஆசிரியருக்கு இணையான
    ஊதியம் கேட்பது சடடத்திற்கு எதிரானது .
    8.9300+4200 வழங்கினால் அதிக நிதி தேவை படும் என காரணம் கூறி மறுக்கப் பட்டு உள்ளது .
    TATA சங்கம்
    இவை அனைத்திற்கும் உரிய
    ஆதாரங்கள் 172 பக்கம்
    சேகரித்து வழக்கு தாக்கல்
    செய்து உள்ளது .
    நிதியை காரணம் காட்டி மறுத்துவிட கூடாது என்பதற்கு மத்திய திட்டக்குழு தலைவர் மண்டெசிங்
    அலுவாலியா அவர்கள் தமிழக
    அரசின் நிதி நிலை சிறப்பாக
    உள்ளது என பாராட்டி கொடுத்த சான்று RTI மூலம்
    பெற்று இணைத்து உள்ளோம் .
    பணி ஒய்வு பெற்றோர்
    தலைமையில் செயல் படும்
    சங்கத்தில் உள்ள ரூ 2800
    இடை நிலை ஆசிரியரே உங்கள்
    சங்கம் நிதி துறையிடம்
    கொடுத்த மனுவை RTI மூலம்
    பெற்று படித்து பாருங்கள் ,
    உண்மை தெரியும் ..
    TATA வின் மனுவையும் ஆதாரங்களையும்
    பெற்று படித்து பாருங்கள் ,
    உண்மை தெரியும் மேலும்
    ஊதிய பிரச்சனைக்காக உயர்
    அலுவலர்களை சந்தித்து பேசும்போது நமது உண்மை நிலை குறித்து ஒருவருக்கும்
    தெரியவில்லை .
    நீங்கள் சொல்வதை கேட்க வேண்டும் என்றால் உங்களிடம் எண்ணிக்கை இல்லை என்கின்றனர்.
    1,50,000 அரசு ஆணைகள் ,60 சட்ட புத்தகங்கள் ,அனைத்து சங்கங்களின் டைரிகள் ( வரலாறு ) 1940 முதல் ஊதிய நிர்ணய அறிக்கைகள் அனைத்தும் எம்மிடம் உள்ளது அதன் படி கிடைத்த தகவல் படி அரசுக்கும் ,
    அலுவலர்களுக்கும்
    உண்மையை புரியவைக்க
    வழக்கு தாக்கல்
    செய்துள்ளோம் . 
    அதிக எண்ணிக்கை உறுப்பினர்
    கொண்டுள்ள சங்கம்
    உண்மையை அறியவில்லை ,
    அறிய முயற்ச்சிக்கவில்லை .
    இந்த வழக்கு மூலம்
    இடை நிலை ஆசிரியரின் இழந்த உரிமை மீட்கப்படும்.
    முந்தய ( வரலாறு )
    போராட்டங்களில் பதிப்பு தலைமை முதல் அடிப்படை உறுப்பினர் வரை இருந்தது அதனால் வெற்றி கிடைத்தது ,
    தற்போது தலைமை பணி ஒய்வு பெற்றோர் என்பதால்
    அவர்களுக்கு பதிப்பு இல்லை.

    இன்று இடை நிலை ஆசிரியருக்கு 
    1.ஊதிய பாதிப்பு அதனால்
    வருடத்திற்கு ரூ 1,50,000
    வரை இழப்பு .
    2.CPS திட்டத்தால் எதிர்காலம்
    பாதிப்பு .
    3.தொகுப்புதிய காலம் பணிக்காலமாக ஏற்கப்படத்து ,அதனால் 2004 நியமனம் பெற்றவரும் 2006 நியமனம் பெற்றவரும் 1.6.2006ல் பணியில் சேர்ந்ததாக கருதப்படுவதால் இளையோர் ,முத்தோர் என்ற நிலை இல்லாமல் போனது..
    இது போல் இன்னும்
    எத்தனையோ பாதிப்புகள் .நம்
    முன் இனிக இனிக பேசி நம்மை எமாற்றி விட்டனர்.
    அரசிடம் உண்மையை எடுத்து கூற தெரியவில்லையா ?
    அல்லது பெற்று தர மனம்
    இல்லையா ? .
    மேற்கண்ட காரணங்களால்
    ஊதியம் மறுக்கப்பட்டு உள்ளதால் தான் இடை நிலை ஆசிரியரின் உரிமையை நிலை நாட்ட வழக்கு தாக்கல்
    செய்து உள்ளது .
    இந்த காரணங்களை மறுத்து ஆதரங்களை சேகரித்து எந்த
    ஒசங்கமும் மனு கொடுக்கவில்லை .
    அன்புடன் இயக்கப்பனணியில்
    TATA.KIPASON-9443464081.

    7 comments:

    Anonymous said...

    tata sangathirku muthalil DTERT-kum DIET-kum vithiyasam theriyavillai...

    Anonymous said...

    All the best....

    Anonymous said...

    Nee oru 2800 gp vankubavana unakku soodu soranai illai?

    vkarthikvaradhan said...

    Victory victory

    vkarthikvaradhan said...

    Victory victory victory victory victory victory victory

    Anonymous said...

    No chance at all. Don't waste time and money.

    Anonymous said...

    All.
    The
    Best
    Sir