Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, August 1, 2014

    ஜூலை 30, இதுவும் கடந்து போனதோ? அடுத்து? ஆகஸ்ட் 1!

    பட்டதாரி ஆசிரியர் இறுதி தேர்வுப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் ஓரிரு நாளில் வெளியிடவுள்ளது.பள்ளிக் கல்வித் துறை, தொடக்கக் கல்வித் துறையின் கீழ் உள்ள அரசு பள்ளிகளில் 10,726 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப் படையில் நிரப்பப்பட உள்ளன.

    ஆசிரியர் தகுதித் தேர்வில் (2-வது தாள்) தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த 43,243 பேரின் வெயிட்டேஜ் மதிப்பெண்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (www.trb.tn.nic.in) கடந்த 15-ம் தேதி வெளியிடப்பட்டது. விண்ணப்பதா ரர்கள் தங்களது ஆசிரியர் தகுதித் தேர்வு பதிவு எண்ணை குறிப்பிட்டு வெயிட்டேஜ் மதிப்பெண்ணை உறுதிப்படுத்திக்கொண்டனர்.வெயிட்டேஜ் மதிப்பெண்ணில் மாற்றம் வந்தவர்களுக்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. அதில் சுமார் 3 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். 43 ஆயிரம் பேரின் வெயிட்டேஜ் மதிப்பெண் வெளி யிடப்பட்டதை தொடர்ந்து, இறுதி தேர்வுப் பட்டியல் ஜூலை 30-ம் தேதி வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித் திருந்தது. 43 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களும் இதை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
    தேர்வுப் பட்டியல் குறித்து ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி கூறும்போது, ‘‘இறுதிதேர்வுப் பட்டியல் தயார் நிலையில் உள்ளது. எந்த நேரத்திலும் வெளியிடப்பட லாம். ஒருவேளை புதன்கிழமை வெளியிடப்படாவிட்டால் மறுநாள் அல்லது ஆகஸ்ட் 1-ம் தேதி கட்டாயம் வெளியிடப்படும்’’ என்றார்.

    நேற்று முழுவதும் வெடிகுண்டு வெடிக்க இருக்கும் மனநிலையில் இருந்த டெட் தேர்வர்களுக்கு ஜுலை 30 மிக சாதாரணமாக கடந்து போனது. அடுத்து? ஆகஸ்ட் 1!

    23 comments:

    Anonymous said...

    Adutha cm senoirity adipadaiyeley posting poduvar

    Anonymous said...

    Indru poi nalai va by tet

    Anonymous said...

    Ex CM senoirity அடிப்படையில் வேலை என்று சொல்லி சொல்லி
    வாழ்வோம் என்று நினைத்தால் மரணம் தான் முடிவா ? கடவளே நீ தான் இதற்கு தீர்வு சொல்ல வேண்டும் ?

    Anonymous said...

    Ex CM senoirity அடிப்படையில் வேலை என்று சொல்லி சொல்லி
    வாழ்வோம் என்று நினைத்தால் மரணம் தான் முடிவா ? கடவளே நீ தான் இதற்கு தீர்வு சொல்ல வேண்டும் ?

    Anonymous said...

    நண்பரே comments அனுப்புங்க ...

    Anonymous said...

    நண்பரே comments அனுப்புங்க ...

    Anonymous said...

    நண்பரே comments அனுப்புங்க ...

    Anonymous said...

    நண்பரே! போட்டி தேர்வு மூலம் பணி நியமனம் என்றால் அனைவருக்கும் பாகுபாடு இன்றி திறமை அடிப்படையில் வேலை.

    Senoirity என்றால் 50 to 55 வயதுகளில்தான் வேலை.

    Anonymous said...

    நண்பரே!
    போட்டி தேர்வு மூலம் பணி நியமனம் என்றால் அனைவருக்கும் பாகுபாடு இன்றி திறமை அடிப்படையில் வேலை.

    Senoirity என்றால் 50 to 55 வயதுகளில்தான் வேலை.

    Anonymous said...

    Hai friends what about pg trb.

    Anonymous said...

    Pg next year than posting. Indha Year illa

    arun said...

    Don't worry friends today night pg list also come

    sakthi said...

    Ippa than sandhosama irukunga. Idhu unmiya sir. Pls tell me sir

    anand said...

    Congrage to all jobgetters by anand trk

    Anonymous said...

    எல்லாம் இறைவன் செயல்...
    எது எப்போ நடக்குமோ அது அப்ப உறுதியாக நடக்கும்...

    Anonymous said...

    எல்லாம் இறைவன் செயல்...
    எது எப்போ
    நடக்குமோ அது அப்ப உறுதியாக நடக்கும்...

    Anonymous said...

    கடவுளே துணை

    Anonymous said...

    Munnadi trbum govtum dha silenta irundhu engala aemathitu irundhanga
    Ippo newspapers website kuda aemathuranga.

    Anonymous said...

    பிறந்த குழந்தைக்கு பால்
    இறந்த பிணத்திற்கும் பால்

    வேதனைக்கு கண்ணீர்
    தாகத்திற்கு தண்ணீர்

    உதவிக்கு நண்பன்
    துன்பத்திற்கு பகைவன் [ எதிரி ]

    ஆகவே ! வாழ்க்கை என்பது ஒரு TV சீரியல் போல தான்

    Anonymous said...

    பிறந்த குழந்தைக்கு பால்
    இறந்த பிணத்திற்கும் பால்

    வேதனைக்கு
    கண்ணீர்
    தாகத்திற்கு தண்ணீர்

    உதவிக்கு நண்பன்
    துன்பத்திற்கு பகைவன் [ எதிரி ]

    ஆகவே ! வாழ்க்கை என்பது ஒரு
    TV சீரியல் போல தான்

    Anonymous said...

    intha tet la pass panni posting kidaikalaina aduthu first preference koduppankala

    anand said...

    All teachers try another job or own business..politicians played in our life from studies to work. KARUVARAI MUTHAL KALLARAI VARAI ARASIYAL VILAYADUGIRATHU

    Anonymous said...

    entha oru competitive examlayum munnal edutha marks parthathillai. padikkathavarkal edutha mudivu. avangalukku enna theriyum ithellam. nan 12 padikkum pothu govt schoola teachers illa tuition poi padikka vasathi illa nan eppadi high marks edukka mudiyum.941 marks than eduthen