Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Sunday, July 27, 2014

    மத்திய அரசுக்கு இணையாக ஊதியத்தை உயர்த்தப்படும் என எதிர்பார்த்த இடைநிலைஆசிரியர்கள் பெரும் ஏமாற்றத்தில் இருக்கிறார்கள்; கலைஞர்

    முதலமைச்சர் ஜெயலலிதா தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளில் ஒன்றான, மத்திய அரசுக்கு இணையாக, தமிழகத்திலே பணியாற்றும் இடை நிலை ஆசிரியர்களுக்கும் ஊதியத்தை உயர்த்தி இந்த ஆண்டாவது அறிவிப்பார்கள்
    என எதிர்பார்த்த இடைநிலை ஆசிரியர்கள் பெரும் ஏமாற்றத்தில் இருக்கிறார்கள்.கலைஞர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

    12 comments:

    Anonymous said...

    ஏமாற்றம்..... ஏமாற்றம் ... எப்பொழுதுமே.. ஏமாற்றம்..!!!

    ஏமாற்றம்..... ஏமாற்றம் ... எப்பொழுதுமே.. ஏமாற்றம்..!!!

    ஏமாற்றம்..... ஏமாற்றம் ... எப்பொழுதுமே.. ஏமாற்றம்..!!!

    ஏமாற்றம்..... ஏமாற்றம் ... எப்பொழுதுமே.. ஏமாற்றம்..!!!

    ஏமாற்றம்..... ஏமாற்றம் ... எப்பொழுதுமே.. ஏமாற்றம்..!!!

    ஏமாற்றம்..... ஏமாற்றம் ... எப்பொழுதுமே.. ஏமாற்றம்..!!!

    ஏமாற்றம்..... ஏமாற்றம் ... எப்பொழுதுமே.. ஏமாற்றம்..!!!

    ஏமாற்றம்..... ஏமாற்றம் ... எப்பொழுதுமே.. ஏமாற்றம்..!!!


    Anonymous said...

    SG Teacherku GRADE PAY 2800 Koduthadu Niengal dhan? SGT Engaluku Uudhiyam kuraithadu thangal dhan? Enru eean endha drama?

    Anonymous said...

    நீங்கள் எதை கிழித்தீர்கள்?

    Anonymous said...

    Aiya thayavu seithu teachers problé-tha arasial aakki teachers a thoondi vidatheergal. Vayasukku therintha velai mattum parungal please.

    Anonymous said...

    Thalaiva thalaiva thalaiva.......

    Anonymous said...

    Thalaiva vanga enga koda sernthu poradalame vareengala......
    Illa thalapathiya vara sollungalen poradalam.....

    Anonymous said...

    இந்த கருணாதான் இடைநிலை ஆசிரியர்களுக்கு மூன்றுவிதமாக ஊதியம் நிர்ணயித்து ஆசிரியர் ஒற்றுமையை குலைத்தவன். இப்போது எதற்காக முதலைக் கண்ணீர்வடிக்கிறான். செத்தாலும் கெடுப்பான் இர்த கருணா

    Unknown said...

    1/1/2006 க்கு முன்போ 31/5/2009 க்கு முன்போ தேர்வு நிலை பெற்ற இடைநிலை ஆசிரியர் 9300-34800+4300
    1/6/2009க்கு பின் தேர்வு நிலை பெற்றாலும் 5200-20200+2800 ஆனாஷ் 1.86 கணக்கீட்டு முறை உண்டு.
    புதிதாக நியமனம் செய்யப்படுவோர் 5200-20200+2800 மட்டுமே. இதற்கு கருணாதான் காரணம்

    Anonymous said...

    இந்த நிலைக்கு காரணமே நீங்க தானே....... ஐயா,கொஞ்சம் பேசாம இருங்க........கெடைக்க வேண்டியத கெடுத்துடாதீங்க.....

    Msamytr said...

    தலைவர் அப்ப போதையில்(பதவி) இருந்தாரு...
    நாமதான் தெளிய வைச்சுட்டோம்ல..

    Anonymous said...

    ஆடு நனையுதே என்று ஓணாய் அழுத கதை ஆசிரியர் எங்களுக்கு தெரியும் Mr.கருணாநிதி

    mahatma said...

    vaayai mooduda kazhutha vaayaa