Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, July 10, 2014

    பிழைப்புக்கு அரசு பள்ளி; படிப்புக்கு மெட்ரிக் பள்ளி?

    அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களில் எத்தனை பேர் தங்களது குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்துள்ளனர் என்பதற்கான புள்ளி விவரம்:

    மாநிலம் முழுவதும் 34,180 துவக்க பள்ளிகள், 9,938 நடுநிலை பள்ளிகள், 4,574 உயர்நிலை பள்ளிகள், 5,030 மேல்நிலை பள்ளிகள் என மொத்தம் 53,722 பள்ளிகள் உள்ளன.


    இவற்றில் துவக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் 47,030 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இதில் 36,322 ஆசிரியர்களின் குழந்தைகள் பள்ளி செல்கின்றனர். இவர்களில் 9,757 ஆசிரியர்களின் குழந்தைகள் அரசு பள்ளிகளிலும், 26,565 ஆசிரியர்களின் குழந்தைகள் மெட்ரிக் பள்ளிகளில் பயிலுகின்றனர்.

    உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 50,782 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.

    இவர்களில் 32,595 பேரின் குழந்தைகள் பள்ளி செல்கின்றனர். இதில் 4,281 ஆசிரியர்களின் குழந்தைகள் அரசு பள்ளிகளிலும், 28,314 ஆசிரியர்களின் குழந்தைகள் மெட்ரிக் பள்ளிகளிலும் பயிலுகின்றனர்.

    அரசு ஊதியம் பெறும் அரசு ஆசிரியர்கள் தங்களது குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க தயங்கும் போது மற்றவர்கள் எப்படி அரசு பள்ளிகளில் சேர்ப்பார்கள் என்பதை அரசு பள்ளி ஆசிரியர்கள் எண்ணிப் பார்க்கவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்

    7 comments:

    Anonymous said...

    இதெல்லாம் விஜயகாந்த் கணக்கு ...வேறு ?

    Sudhakar.A said...

    அரசுப்பணியாளர்களுக்கு எந்த வகையில் மாநில அரசு முன்னுரிமை வழங்குகிறது? எந்த வகையிலும் இல்லை. அரசுப்பள்ளிகளில் படிக்காதவர்களுக்கு எதற்கு கல்விக்கடன்? எதற்கு கலந்தாய்வு? எதற்கு அரசு கல்லூரிகள்? அரசுப்பணியாளர்களின் குழந்தைகளுக்கு என்று தனியாக முன்னுரிமை என்ற ஒன்றை அறிவித்தால்தான் அரசுப்பள்ளிகளில் சேர்க்க முடியும். அரசு வேலைக்கு சும்மா வரவில்லை போட்டித்தேர்வு எழுதித்தான் வருகிறோம். ஏன் முதலைமைச்சர்,மந்திரி மற்றும் இன்ன பிற அரசியல்வாதிகளின் குழந்தைகள், உறவினர்களின் குழந்தைகளை சேர்க்கச் சொல்லி யாரும் கூறுவது இல்லை ஆனால் ஆசிரியர்களை மட்டும் கூறுவது ஏன்? இவ்வளவு ஏன் புள்ளி விவரங்களை வெளியிடும் பத்திரிக்கைகள், ஊடகங்கள் சார்ந்தவர்களின் குழந்தைகளை ஏன் அரசுப்பள்ளிகளில் சேர்க்க வில்லை என்று கேட்பதில்லை? முதலில் அரசுப்பள்ளி மாணவர்களுக்குத்தான் அரசு வேலைவாய்ப்பு, தனியார் பள்ளி மாணவர்களுக்கு தனியார் வேலைவாய்ப்பு என்ற நிலையை உருவாக்குங்கள்.

    kayal said...

    Aasiriyargal nalla thaan velai seiranga 10 ku 2 per. Enga school hm ethana naal ml pottom nu kooda theriyama ml adhigamaagiduchu. Attendance ai kizhikalama? Nu kettavar. Nan sattrum vitu tharavilai. Ippadi irukum nilaiyil eppadi. Ennidam varum kulaidhaiyai nan merugettruven.aanal idhu pol palathalaimai aasiriyaraal velai seiyum rngalukum kettaper thaan. Govt slogan" velaiseibavanuku velai kodu velai sriyadhavanuku sambalam kodu" velai seiyadhavanuku sambalam kooda oruvar kondu sendru kodukka vendum. Somberigal

    Anonymous said...

    அருமை ...

    Anonymous said...

    Mr.Prakash Alagarsamy sir....your explanation is very correct sir...i am also one of the follower of you sir....thank you very much sir

    Anonymous said...

    hello kayal,
    naanum ungalaipolthan.. neenkal kadaisi varaiyilum ethanai ethirpukal vanthaalum neermaiyaai irunkal....unkal karuthu sariyaanathee.

    t t said...

    Prakash alagarsamy sir ungalukku parattukkal , ethai arasu yosikka vendum, nengal solvathu pola thaniyar palliyil padippavargalukku arasu velai mattum vendumam , +2 varai thaniyar palliyil padithuvittu DOCTER, ENGINEER padippukku mattum arasu kallurigal vendumam, ethu enna niyayam , ethanai courtil pothu nala vazhakku podalam. Arasu palliyil padippavargallukku mattumthan arasu velai , & arasu collegil padippu , thaniyar kalluriyil padippavargalukku kidayathu endru .