இன்று காலை அரசாணை எண்.297 பள்ளிக்கல்வித்துறை நாள்.17.10.2013ன் படி திண்டுக்கல் மாவட்டம் குஜிலம்பாறை ஒன்றியத்தில் நிர்வாக மாறுதலுக்கு முன்னுரிமை வழங்கி காலிப்பணியிடங்களுக்கு மாறுதல் ஆணை வழங்கப்பட்டது.
மேலும் தொடக்கக்பள்ளி தலைமையாசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் மாறுதலுக்கான கலந்தாய்வு தற்போது நடைப்பெற்று வருகின்றது
No comments:
Post a Comment