Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, October 19, 2013

    மறுகூட்டலில் கூடுதல் மதிப்பெண்: மாணவருக்கு கலெக்டர் பாராட்டு

    பிளஸ் 2 தேர்வில் மறு கூட்டலில் கூடுதல் மதிப்பெண் பெற்று மாவட்டத்தில் முதலிடம் பிடித்த மாணவரை கலெக்டர் பாராட்டினார்.

    கடந்தாண்டு நடந்த பிளஸ் 2 பொதுத் தேர்வில், கடலூர் ஏ.ஆர்.எல். எம்., பள்ளி மாணவர் கிரிதரன் 1,180 மதிப்பெண் பெற்று மாவட்டத்தில் முதலிடத்தை பிடித்தார். இத்தேர்வில் 1,175 மதிப்பெண் பெற்ற கடலூர் சி.கே.பள்ளி மாணவர் அர்ஜூன் தன்ராஜ், மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பித்தார். அதில் அவர், 5 மதிப்பெண் பெற்றதன் மூலம், மொத்த மதிப்பெண் 1,180 ஆக உயர்ந்ததால், அவரும் மாவட்ட முதலிடத்தை பகிர்ந்து கொண்டார்.

    அதனையொட்டி, மாணவர் அர்ஜூன் தன்ராஜிக்கு கலெக்டர் கிர்லோஷ்குமார் மாவட்ட முதலிடத்தை பிடித்ததற்கான கேடயத்தை வழங்கி பாராட்டினார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜோசப் அந்தோணி ராஜ் உடனிருந்தார்.

    No comments: