Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, October 5, 2013

    மலேசியாவைப் போல் தமிழகத்திலும் பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் வழங்க வேண்டும்

    "மலேசியாவைப் போல் தமிழகத்திலும் பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தங்களுடன் திருக்குறளை வழங்க வேண்டும்" என, திருக்குறள் பேரவை பழனியப்பன் கூறினார்.

    அவர் வெளியிட்ட அறிக்கை: "மலேசியா நாட்டில் மலாய் மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறளை அந்த நாட்டின் அரசு மாணவர்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறது.

    அந்த வகையில், தமிழகத்தில் மாணவ, மாணவிகளின் கல்வித்தரத்தை மேம்படுத்துவதற்காக பல்வேறு விலையில்லா பொருள்களையும், பாடநூல்களையும் அரசு வழங்குகிறது.

    இதுபோல வரும் கல்வியாண்டில் நல்ல உரையாசிரியர்களுடன் கூடிய திருக்குறளை முதல் கட்டமாக, ஐந்து மற்றும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்க வேண்டும்." இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    No comments: