Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, April 22, 2013

    இன்று உலக புவி நாள்!. இந்த வாரம் முழுவதுமே உலக புவி வாரமாக அனுசரிக்கப்படுகிறது.

    இந்த பூமிக்கு என்னவெல்லாம் நம்மாலும் நமக்கு முந்தய சந்ததியினராலும் அறிந்தும், அறியாமலும் கேடுகள் செய்யப்பட்டுவிட்டன என்பதை அறிந்து, சரி செய்து, இந்த உலகம் செழித்து நம் சந்ததியினர் சுபிட்சமான சுகவாழ்வு வாழ நம்மால் ஆன அனைத்து திருத்தங்களையும் மேம்பாடுகளையும் செய்ய துவங்குவோமாக!

    நம் ஒவ்வொருவரின் எல்லா சிறிய முயற்சிகளும் சேர்ந்து நிச்சயமாக பெரும் பலனை தரும்.
      இன்றிலிருந்து, இப்போதிலிருந்தே நாம் வாழும் பூமியும் நமக்கு சுவாசத்திற்கான தகுந்த காற்றை தரும் வாயுமண்டலத்தையும் மாசுபடுத்தாமல் காத்து மேம்படுத்த நம்மாலான சிறு சிறு நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்று நாம் ஒவ்வொருவரும் உறுதி செய்து செயல்படுத்துவோமாக!

    புவி நாளின் வரலாறு :

    1969 ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்தன் Senator Gaylord Nelson ( செனட்டர் கைய்லோர்ட் நெல்சன் ) என்பவரால்,
    உலகம் பூராவும் புவி நாளைக்கொண்டாட வேண்டும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.
    அடுத்தவருடம் அதாவது 1970 ஆம் ஆண்டில் இருந்து “புவி நாள்” உலகம் பூராவும் கொண்டாடப்பட்டுவருகிறது.

    முதலில் புவி நாள் மார்ச் 20 ஆம் திகதி கொண்டாடப்படுவதே நோக்கமாக இருந்தது. காரணம், அன்றையதினத்தில் புவியின் வட அரைக்கோலத்திலும் தென்னரைக்கோலத்திலும் இரவும் பகலும் சமனான நேரத்தைக்கொண்டதாக இருந்தமை அதற்கொரு காரணமாக அறியப்பட்டது. சில அமைப்புக்கள் இத்திகதியை புவி நாளாக கொண்டாடுகின்றன.

    எனினும், நெல்சனின் குழுவில் இருந்து இவ் அமைப்பின் உருவாக்கத்திற்காக முன்னின்று செயலாற்றிய விளம்பரதாரர் ஜுலியன் கீனிக் என்பவரால் ஏப்ரல் 22 ஆம் திகதி புவி நாள் ஆக பிரகடனப்படுத்தப்பட்டதால் தற்போது உலகம் பூராவும் ஏப்ரல் 22 ஆம் திகதியன்று புவி நாள் கொண்டாடப்படுகிறது. இது ஜுலியன் கீனிகின் பிறந்த நாள் என்பதும் குறிப்பிடத்தக்கது!
    ( அவரின் பிறந்த நாளன்று புவி நாளைக்கொண்டாடுவதை இன்றும் பலர் விமர்சிக்கின்றனர். )

    புவி நாள் ஏன் கொண்டாடப்படுகிறது :

    18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து உலகம் இயற்கை வழங்களை விரைவாக இழந்துவருகின்றது. பல சுற்றுச்சூழல் பாதுகாப்பின்மையால் சுவாசிக்கும் காற்றுக்கூட நச்சுக்கலந்ததாக மாறிவருகின்றது. ( தொழிற்சாலைகளிற்கு போதிய அளவு கட்டுப்பாடுகளை அரசு விதிக்காமையால் புகை போக்கிகளூடாக காற்றையும், நீரையும் அசுத்தப்படுத்துவதை சுட்டிக்காடியிருந்தார் நெல்சன்.)

    காடழிப்பு, கம்பியில்லாத்தொழில் நுட்பம் போன்ற பக காரணிகளால் இயற்கை சமனிலையை இழந்துகொண்டிருக்கிறது. இதனால் உலகின் பல்வேறு பிரதேசங்களில் சீதோஷ்ன நிலை மாறிவருவதுடன் இயறை அனர்த்தங்களும் எதிர் பாராமல் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன.

    இவற்றையெல்லாம் கட்டுப்படுத்தி, நாம் இழந்துகொண்டிருக்கும் இயற்கை உலகை மீழ் கட்டியமைப்பதே இந்த நாளின் பொதுவான நோக்காக இருக்கிறது!

    நாம் என்ன செய்யலாம்? :

    இதை வாசிக்கும் பலர் இதை செய்யப்போவதில்லை! எனினும் ஒரு விளிப்புணர்விற்காக…

    வாழ் நாளில் ஒரு மரத்தையேனும் நட்டு அதை பாதுகாத்து வளர்த்தெடுக்கவேண்டும்!
    பாடசாலைகளில் இயங்கும் மாணவர் அமைப்புக்கள், ஆசிரியர் குழுக்கள் இணைந்து இன்றைய தினத்தில் பாடசாலை சுற்றுப்புறத்தில் மரங்களை நாட்டுதல் வேண்டும். ( ஐரோப்பாவில் இது நடைமுறையில் உள்ளது! )
    சிறுவர்களிடையே விளையாட்டிற்கு பயன்படாமல் இருக்கும் பழைய பொருட்களை மீழ் சுழற்ச்சிக்கு அனுப்பிவைக்க வேண்டும். அதை சிறுவர்களைக்கொண்டே செய்யவேண்டும்!
    சுற்றுச்சூழல் பாதிப்பி போக்கைப்பற்றி அறிந்துகொள்ள வேண்டும். ( இணையட்தில் தேடினால் எவ்வளவோ வரும். )
    நாம் பயண்படுத்தும் வாகனங்களின் புகை வெளியீடு தொடர்பான மதிப்பீட்டை மேற்கொள்ளவேண்டும்.
    நாம் கட்டாயம் செய்யவேண்டியவை!
    ஆண்டு தோறும் ஏப்ரல் 22ம் நாளன்று புவியின் சுற்றுச் சூழல் மாசடைவதைத் தடுக்கும் நோக்கோடு அனைத்து நாடுகளிலும் கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஒரு சிறப்பு நாளாகும்.இதுவே புவி நாள் (Earth Day) ஆகும். புவி நாளின் வரலாறு : 1969 ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்தன் Senator Gaylord Nelson ( செனட்டர் கைய்லோர்ட் நெல்சன் ) என்பவரால், உலகம் பூராவும் புவி நாளைக்கொண்டாட வேண்டும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. அடுத்தவருடம் அதாவது 1970 ஆம் ஆண்டில் இருந்து “புவி நாள்” உலகம் பூராவும் கொண்டாடப்பட்டுவருகிறது. முதலில் புவி நாள் மார்ச் 20 ஆம் திகதி கொண்டாடப்படுவதே நோக்கமாக இருந்தது. காரணம், அன்றையதினத்தில் புவியின் வட அரைக்கோலத்திலும் தென்னரைக்கோலத்திலும் இரவும் பகலும் சமனான நேரத்தைக்கொண்டதாக இருந்தமை அதற்கொரு காரணமாக அறியப்பட்டது. சில அமைப்புக்கள் இத்திகதியை புவி நாளாக கொண்டாடுகின்றன. எனினும், நெல்சனின் குழுவில் இருந்து இவ் அமைப்பின் உருவாக்கத்திற்காக முன்னின்று செயலாற்றிய விளம்பரதாரர் ஜுலியன் கீனிக் என்பவரால் ஏப்ரல் 22 ஆம் திகதி புவி நாள் ஆக பிரகடனப்படுத்தப்பட்டதால் தற்போது உலகம் பூராவும் ஏப்ரல் 22 ஆம் திகதியன்று புவி நாள் கொண்டாடப்படுகிறது. இது ஜுலியன் கீனிகின் பிறந்த நாள் என்பதும் குறிப்பிடத்தக்கது! ( அவரின் பிறந்த நாளன்று புவி நாளைக்கொண்டாடுவதை இன்றும் பலர் விமர்சிக்கின்றனர். ) புவி நாள் ஏன் கொண்டாடப்படுகிறது : 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து உலகம் இயற்கை வழங்களை விரைவாக இழந்துவருகின்றது. பல சுற்றுச்சூழல் பாதுகாப்பின்மையால் சுவாசிக்கும் காற்றுக்கூட நச்சுக்கலந்ததாக மாறிவருகின்றது. ( தொழிற்சாலைகளிற்கு போதிய அளவு கட்டுப்பாடுகளை அரசு விதிக்காமையால் புகை போக்கிகளூடாக காற்றையும், நீரையும் அசுத்தப்படுத்துவதை சுட்டிக்காடியிருந்தார் நெல்சன்.) காடழிப்பு, கம்பியில்லாத்தொழில் நுட்பம் போன்ற பக காரணிகளால் இயற்கை சமனிலையை இழந்துகொண்டிருக்கிறது. இதனால் உலகின் பல்வேறு பிரதேசங்களில் சீதோஷ்ன நிலை மாறிவருவதுடன் இயறை அனர்த்தங்களும் எதிர் பாராமல் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன. இவற்றையெல்லாம் கட்டுப்படுத்தி, நாம் இழந்துகொண்டிருக்கும் இயற்கை உலகை மீழ் கட்டியமைப்பதே இந்த நாளின் பொதுவான நோக்காக இருக்கிறது! நாம் என்ன செய்யலாம்? : இதை வாசிக்கும் பலர் இதை செய்யப்போவதில்லை! எனினும் ஒரு விளிப்புணர்விற்காக… வாழ் நாளில் ஒரு மரத்தையேனும் நட்டு அதை பாதுகாத்து வளர்த்தெடுக்கவேண்டும்! பாடசாலைகளில் இயங்கும் மாணவர் அமைப்புக்கள், ஆசிரியர் குழுக்கள் இணைந்து இன்றைய தினத்தில் பாடசாலை சுற்றுப்புறத்தில் மரங்களை நாட்டுதல் வேண்டும். ( ஐரோப்பாவில் இது நடைமுறையில் உள்ளது! ) சிறுவர்களிடையே விளையாட்டிற்கு பயன்படாமல் இருக்கும் பழைய பொருட்களை மீழ் சுழற்ச்சிக்கு அனுப்பிவைக்க வேண்டும். அதை சிறுவர்களைக்கொண்டே செய்யவேண்டும்! சுற்றுச்சூழல் பாதிப்பி போக்கைப்பற்றி அறிந்துகொள்ள வேண்டும். ( இணையட்தில் தேடினால் எவ்வளவோ வரும். ) நாம் பயண்படுத்தும் வாகனங்களின் புகை வெளியீடு தொடர்பான மதிப்பீட்டை மேற்கொள்ளவேண்டும். நாம் கட்டாயம் செய்யவேண்டியவை!

    No comments: