Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, April 25, 2013

    ஈரோடு வட்டாரத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி சார்பில் முப்பெரும் விழா

    ஈரோடு வட்டாரத்தின் முப்பெரும் விழா 24.04.2013 வட்டாரத் தலைவர் தலைவர் தலைமையில் ஹோட்டல் சவானா கார்டன் A/Cயில் நடைபெற்றது. மாநிலத் துணைத் தலைவரும் மாவட்டச் செயலாளரும் வட்டாரச் செயலாளருமான திரு வி.எஸ்.முத்துராமசாமி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.
    மாநிலத் தலைவர் திரு கோ.காமராஜ் அவர்கள் இயக்க உரையாற்றினார். ஈரோடு மாநகராட்சியின் 3வது மண்டலத் தலைவர், வணக்கத்திற்குரிய மாநகராட்சி மேயரின் சார்பில் அவரது நேர்முக உதவியாளரும், மாநகராட்சி அலுவலர்களும், அரசூழியர் சங்க மாவட்டச் செயலாளரும் பல்வேறு வட்டாரச் செயலாளர்களும் வாழ்த்துரை வழங்கினர். பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்களுக்கும் பணிநிறைவு பெற்ற ஆசிரியருக்கும் டெல்லி பாராளுமன்ற முற்றுகைப் போராட்டத்தில் கலந்துகொண்ட போராளிகளுக்கும் பொன்னாடை அணிவித்துப் பரிசு வழங்கப்பட்டது. மாவட்டப் பொருளாளர் நன்றி கூறினார். அனைவருக்கும் உயர்தர உணவு வழங்கப்பட்டு விழா சிறப்புற நிறைவு செய்யப்பட்டது.

    No comments: