திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் இன்று(ஏப்.25ல்) கலந்தாய்வு நடக்கிறது.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் குரூப் 4ல் தேர்வான இளநிலை உதவியாளர்கள் பள்ளிக்கல்வித்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளனர்.
ஒதுக்கீடு செய்யப்பட்டவர்கள் திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் நாளை(ஏப்.25ல்) காலை 10 மணிக்கு கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும். இவ்வாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுகுமார் தேவதாஸ் தெரிவித்துள்ளார்.
ஒதுக்கீடு செய்யப்பட்டவர்கள் திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் நாளை(ஏப்.25ல்) காலை 10 மணிக்கு கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும். இவ்வாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுகுமார் தேவதாஸ் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment