இன்று பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் சபிதாஅவர்களை சந்தித்து மனுகொடுக்க சென்ற இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை போலிஸார் தடுத்தனர்அதனை
அனைவரையும் காவல் துறையினர் கைது செய்துதற்போது மதுரவாயல் அரசினர்மேல்நிலைப்பள்ளியில் கைது செய்தவர்களைவைத்துள்ளனர் . இது குறித்து போராட்டகாரர்களில்ஒருவர் கூறியது நாங்கள் அமைதியாகபோராடினோம் எங்கள் மீது காவல்துறையினர்தடியடி நடத்தினர் இதில் ஒரு பெண்னுக்கு பலமாககாயம் ஏற்பட்டுள்ளது அவர் சேப்பாக்கம் அரசுமருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் எனக்கு சட்டைகிழிந்துள்ளது கையில் அடிபட்டுள்ளது எங்கள்போராட்டத்தை திசை திருப்பிய சிலர் மீதும் எங்கள்மீது தடியடி நடத்திய காவல்துறையினர் மீதும்இன்று மாலை மாநகர காவல் துறைஆனையாளரிடம் புகார் மனு கொடுக்க செல்ல உள்ளோம் என்று கூறினார்.
No comments:
Post a Comment