Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, September 23, 2014

    ஆசிரியர் பணியில் சேருவது சார்பான மாதிரி கடிதம்

    விடுநர்
    ................
    ...................
    .......................
    பெறுநர்
    தலைமை ஆசிரியர்,
    அரசு............ பள்ளி,
    ............
    பொருள்: பணியில் சேருவது சம்பந்தமாக.
    மதிப்புக்குரிய தலைமை ஆசிரியர் அவர்களுக்கு

    வணக்கம். நான் ஆசிரியர் தகுதித் தேர்வு 2013 ல் தாள் இரண்டில்/ஒன்றில் தேர்ச்சி பெற்றேன். எனது பதிவு எண்:......... மற்றும் தரவரிசை பட்டியல் எண்...... ஆகும்.
    3.9.2014 அன்று நடைபெற்ற கலந்தாய்வில் கலந்து கொண்டு .............பள்ளியை எனது
    பணிபுரியும் இடமாக தேர்ந்து எடுத்தேன். இன்று முற்பகல் காலை 9 மணிக்கு பணியில் சேர வந்துள்ளேன். எனவே பணியில் சேர என்னை அனுமதிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
                                                                                                                                    இப்படிக்கு
                                                                                                                                            .........
    இடம்:
    தேதி:
    கடித ஆக்கம் : ராப் ராகேஷ்

    1 comment:

    Unknown said...

    பல தடைகளை தாண்டி,முழுயான தகுதி பெற்று, அரசங்கம், நிதீமன்றம்,இயக்குனர்கள், முதன்மை கல்வி அலுவலர்கள் ,மற்றும் மாவட்ட கல்விஅலுவலர்கள் அனைவரும் தெர்தெடுத்து, அனுமதித்து பணியாற்ற வருபவர்களை, தலைமை ஆசிரியரிடம் அனுமதி கடிதம் கொடுத்து, காத்திருந்து, ஒரு அடிமைப் போல நடத்தப்பட்டு, பல கேள்விகள் கேட்டு, ஆசிரியர்களாக நடத்தப்படுவது கொடுமையிலும் கொடுமை ....... என்ன ஒரு அடிமை சிந்தனை இந்த தலைமை ஆசிரியர்களுக்கு.......ஆசிரியர்களா இவர்கள்..........இவர்கள் தலைமை ஆசிரியர்களாக இருபதற்கு ஒரு தகுதி தேர்வு நடதவேண்டும் இந்த அரசு.........அப்பொழுதுதான் அரசு பள்ளிகள் வளர்ச்சி பெறும்............