Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, August 2, 2014

    அடுத்த வங்கி ஏடிஎம்களில் பணம் எடுக்க இனி மாதம் இரு முறையே இலவசம்

    வேறு வங்கி ஏடிஎம்களில் பணம் எடுக்க இனி 2 முறைதான் இலவசம். 3வது முறை எடுக்கும் போது ரூ.20 செலுத்த வேண்டும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

    தற்போது ஐந்து முறை நாம் வேறு வங்கிகளின் ஏடிஎம்களில் பணம் எடுத்தால் அதற்கு சேவைக்கட்டணம் ஏதும் இல்லை என்ற நிலை உள்ளது. இனி இரு முறைக்கு மேல் நாம் கணக்கு வைத்திருக்கும் வங்கிகள் அல்லாமல் வேறு வங்கி ஏடிஎம்களில் பணம் எடுத்தால், சேவைக் கட்டணமாக ரூ.20 வசூலிக்க ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.

    3 comments:

    Anonymous said...

    Only in Cities. In Villages they use for 5 times

    Anonymous said...

    BJp vantha nadu nallarukum nu sonnaka. Athu ithu thana

    Anonymous said...

    சத்தமா பேசாதீங்க..... அதற்கும்
    சேவை வரி வசூலித்து விடுவார்கள்...
    நல்ல அரசு....ஏழைகளை முடித்துக்கட்டவே அரியணை ஏறிய அரசு....