Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, August 7, 2014

    2009ம் ஆண்டு விரிவுரையாளர் பணிக்கான தேர்வு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்டது

    அதில் 36 மதிப்பெண் பெற்ற ஜோசப் என்பவருக்கு பணி வழங்காமல் வெறும் 5 மதிப்பெண் பெற்ற ஒருவருக்கு பணி வழங்கியது ஆசிரியர் தேர்வு வாரியம்.
    இதை எதிர்த்து ஜோசப் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு பதிவு செய்தார். வழக்கு விசாரணையின் போது 5 மதிப்பெண் மட்டுமே பெற்ற ஓருவரை எப்படி தேர்வு செய்தீர்கள் என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதிலளித்த ஆசிரியர் தேர்வு வாரியம் பொதுப்பிரிவில் யாருமே இல்லை. அதனால் தான் 5 மதிப்பெண் பெற்ற வரை தேர்வு செய்ததாக கூறியது.
    ஆனால் இதை ஏற்க மறுத்த மாண்புமிகு நீதிபதி நாகமுத்து அவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு ரூபாய் 10,000 அபராதம் விதித்ததுடன், வழக்கு பதிவு செய்த ஜோசப் அவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கவும் உத்தரவு பிறப்பித்தார்.
    ஆதாரம்: சன் நியூஸ்

    No comments: