கெங்கவல்லி யூனியன் அலுவலகம் அருகே, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், சுற்றுவட்டார கிராம பகுதியைச் சேர்ந்த மாணவியர் படித்து வருகின்றனர்.
பள்ளியில் பணிபுரியும், 16 ஆசிரியர், ஆசிரியைகளுக்கு, கடந்த ஜுலை மாத சம்பளம், நேற்று (15ம் தேதி) வரை வழங்கவில்லை. பள்ளி நிர்வாகத்தினர், சம்பள பில் கருவூலத்துக்கு அனுப்பியதாக தெரிவித்தும், சம்பள பணம், சேமிப்பு கணக்குக்கு சென்றடையாத நிலை உள்ளது.
No comments:
Post a Comment