மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக ஊதியம் வழங்கக் கோரி வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் பலர் தமிழகம் முழுவதும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட பல முக்கிய இடங்களில் மறியலில் ஈடுபட்ட ஆசிரியர்கள் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். சேலம், கடலூர், மதுரை, சிவகங்கை, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களிலும் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment