Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Sunday, August 25, 2013

    அக்டோபர் 20 ஆம் தேதி சென்னையில் மாபெரும் உண்ணாவிரதம் -தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் மாநில செயற்குழுவில் முடிவு

    இன்று (25.08.2013 )கரூர்  G .R திருமண மண்டபத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது .அதில் 9 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி வரும் அக்டோபர் 20 ஆம் தேதி சென்னையில் மாபெரும் உண்ணாவிரதம் மேற்கொள்ள முடிவு  எடுக்கப்பட்டது . 

     >நடுவண் அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியத்தை வழங்கியது போன்று தமிழக அரசு ஆசிரியர்களுக்கு வழங்குவது .

    >cps மற்றும் tet exam cancel செய்வது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது 

    -நன்றி -திரு-வசந்த் - 

    தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் -மாவட்டதுணைதலைவர்- வத்தலகுண்டு-திண்டுக்கல் மாவட்டம் .-mobile no -9976719303

    No comments: