Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, August 24, 2013

    பதவி உயர்வு தண்டனையா என ஆசிரியர்கள் வேதனை

    01.06.1988க்கு பிறகு இடைநிலை ஆசிரியராகப் பணியில் சேர்ந்து தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு பெற்று, தொடக்கப்பள்ளி தலைமையாசிரியரில் தேர்வுநிலை பெறாமல் பட்டதாரி ஆசிரியராகவோ, நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியராகவோ பதவி உயர்வு பெற்றவர்கள்
    தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பதவியில் தேர்வுநிலை தர ஊதியத்தை (GP 5400) தவிர தர ஊதியம் குறைவாக பெற்று வருகின்றனர். பதவி உயர்வு தண்டனையா..? என ஆசிரியர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். இதற்கு தீர்வு கிடைக்குமா.. 4(3) விதியின் படி தர ஊதியத்துடன் (5400) கூடிய ஊதிய பாதுகாப்பு கிடைக்குமா...?

    4 comments:

    Unknown said...

    மேற்படி அரசானையின் படி பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஒன்று படுவோம்.

    Anonymous said...

    ஆசை படலாம். பேராசை கூடாது

    Anonymous said...

    idhu miha thavarana uthiya nirnayam.thasildharukke intha thara udhiam illai.

    Anonymous said...

    4(3) padi oodiya nirnayam cheyya anumathikka vendum